Saturday, February 5, 2011

நீதிக்கதைகள். Part...8

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
1. பாவாடையை தூக்கி  அவள் 

அதை அவனுக்கு காட்டினாள்.

அதை பார்த்ததும் அவன் அப்படியே 

மிரண்டு போயி விட்டான்.இதற்கு முன்பு

அவன் இது போல பார்த்ததே இல்லை.

அவன் வைத்த கண் வாங்காமல் அதையே

பார்த்து கொண்டு இருந்ததால் அவள்

சிரித்துக்கொண்டே அவனிடம் கேட்டாள்.

ஏன் இதுக்கு முன்னால இதை நீ

பார்த்ததே இல்லையா ..?

அவன் இல்லை என்று கூறினான்.

ஒரு சின்ட்ரெல்லா பட்டு பாவாடை

விலை 1500 ரூபாயாம்.


நீதி : நான் திருந்தவே மாட்டேன்.




2. ஒரு அஞ்சாம் கிளாஸ் ரூம்ல..

பொண்ணு : டீச்சர்..எனக்கு குழந்தை 

பிறக்குமா..?

டீச்சர் : அதுக்கு உனக்கு இருபது 

வயசாவது இருக்கணும்.

பையன் : நான் அப்பவே 

சொன்னேன்ல டி.. பயப்படாதேன்னு .


நீதி : இது நியூ ஜென்ரேஷன் மச்சி..




3.
டீச்சர் : மாட்டுக்கு நாலு இருக்கும்…

எனக்கு ரெண்டு தான் இருக்கும்..அது என்ன..

பையன் : கால்..

டீச்சர் : உன்னோட பேன்ட் குள்ள இருக்கு…

அது என்னோட புடவை குள்ள இல்ல..

பையன் : பாக்கெட்…

டீச்சர்  : முதல் முறையா குத்தும்போது

என்னால வலி தாங்க முடியல..

பையன் : காது குத்தும்போது…


நீதி : அந்த பையன் அந்த வேலைக்கு

சரிப்பட்டு வரமாட்டான் சார்…



4.
ஒருத்தர் பார் ல குடிச்சிக்கிட்டு

இருக்கும் போது திடீருன்னு போன் வருது..

அவங்க - என்னங்க . நான் t.nagar 

வந்து இருக்கேன்..புடவை எடுக்க..

எடுத்துக்கவா..

இவரு - என்ன கேள்வி இது..

RMKV ல 50000 கலர் பட்டு 

புடவை எடுத்துக்க..

அவங்க - தேங்க்ஸ்ங்க..அடுத்த வாரம் 

அக்கா பொண்ணுக்கு கல்யாணம்

வருது..நெக்லஸ் வேற பழசாயிடுச்சு ..

இவரு - அப்படியே கஜானா ஜுவெல்லரி 

போயி எடுத்துக்கோ..

என்னோட கிரெடிட் கார்டு எடுத்துகிட்டு 

போயி இருக்கேல்ல..

அவங்க - என் கிட்ட தாங்க இருக்கு..

நீங்க சொன்ன படியே செஞ்சிடுறேன்..

இத கேட்டுகிட்டு இருந்த அத்தனை 

பேருக்கும் போதை இறங்கிடுச்சு..

என்ன மச்சி.. பொண்டாட்டினா உனக்கு

அவ்வளவு பிரியமா..?

உடனே அவன் ஒரே ஒரு கேள்வி 

தான் கேட்டானாம்… 

எக்ஸ்க்யூஸ்மி..இந்த போன் யாரோடது…


நீதி - சரக்கடிக்க போகும்போது


செல்போனை கவனமா பார்த்துக்கணும்…




No comments: