Saturday, February 5, 2011

கையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 4

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
1. இனி கடலுக்கு மீன் பிடிக்க

போறவங்க வலையோடு சேர்த்து

வாய்க்கரிசியும் கொண்டு போக வேண்டுமா..?

பதில் சொல்லுங்க பெருசு..






2. நல்லவேளை..நமீதா மட்டும் தான் 

"நான் கலைஞர் வசனத்தை பேசி

நடித்தது பெருமையாக உள்ளது"னு

சொல்லலை.தாத்தா நீங்க வசனம் 

எழுதி எங்க வாழ்க்கையோட விளையாடுறதை

நிறுத்திட்டு #tnfisherman இவங்க வாழ 

ஏதாவது வழி பண்ணுங்க..






3. சக தமிழர்களின் சாவை சடலங்களை

எந்த சலனமுமில்லாமல் பார்த்து

கொண்டிருக்கும்  சாத்தான்களே..

உங்கள் உடம்பில் ஓடுவது என்ன

சாக்கடையா...?#tnfisherman



4. எவன் செத்தா எனக்கென்னனு 

ஒரு கட்சி தலைவர் கொடநாடு 

போறாங்க..ஒருத்தர் குடும்ப சண்டையில

கும்மி அடிக்க முடியாம ஏற்காடு போறாரு.. 

ஒருத்தர் கண்ணு சிவக்க சிவக்க

பேசுறாரு..பிரயோஜனம் இல்ல.. 

ஒருத்தர் எவனாவது என்னையும் 

கொள்ளை அடிக்கிறதுல சேர்த்துங்கன்னு

பிச்சை எடுக்குறாரு.. 

இன்னொருத்தர் 

ஆப்ரிக்காவிலே..ரோமிலே..பிரான்சிலே னு

பிலிம் காட்டுறாரு.. அட போங்கடா..

தமிழ்நாட்டில வாழவே பயமா இருக்கு...
 






5. இங்கிலாந்து கிட்ட இருந்து 

போராடி இந்தியாவுக்கு சுதந்திரம்

வாங்கிட்டோம்..

இப்போ இலங்கை கிட்ட போராடி 

தமிழ் நாட்டுக்கு தனியா சுதந்திரம்

வாங்கனுமா...?

அசிங்கமாக இல்லையா 

அரசியல்வியாதிகளே..
  



6. பாகிஸ்தான் , பங்களாதேஷ் , நேபாள் , 

பூடான் னு அண்டை நாடுகள்லயும்..

அமெரிக்கா , ஆஸ்திரேலியா , ஐரோப்பா ,

கனடா னு வெளிநாடுகள் லயும்... 

போயி தமிழர்களை காப்பாத்திய

கேப்டன் விஜயகாந்த் உள்ளூருல 

ஒரு பிரச்சினை னா வர மாட்டாரோ...?

No comments: