Saturday, February 19, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 6

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

சரக்கு கிடைத்தவுடன் கழட்டி

விடுவதல்ல நட்பு…

சைடு டிஷுக்கு சண்டை

போடுவதே உண்மையான நட்பு…






குடிகாரனாய் இருப்பது

ரொம்ப சுலபம்…
குழந்தை கொடுப்பது போல…

குடியை விடுவது தான்

மிகக்கடினம்..
குழந்தை பெறுவது போல…







நீ தேடி போகும் போதை 

சீக்கிரம் தெளிந்து விடும்…

மிக்சிங் ஏடாகூடமாகி உன்னை

தேடி வரும் போதை கட்டன் 

சாயா குடிச்சாலும் கலையாது…





எல்லாரும் ஹாப் அடிக்கும்

போது நீயும் அதே அளவு குடித்தால்

அது உன் திறமை..

நான் புல் தாண்டியும் அசால்டாக

இருப்பேன் என்று சொன்னால் 

அது உன் நம்பிக்கை...
உன் நம்பிக்கையில் நீ வெற்றி 

பெற்றால் அது தான் சாதனை..




நீ எவ்வளவு குடித்தாலும் 

வாந்தி எடுக்காமல் இருக்க முடியும்... 

உண்மை தான்...

அதற்கு நீ இரண்டு விஷயங்களை

பின்பற்ற வேண்டும்...

1. சரக்கடித்து விட்டு சூடாக 

எதையாவது சாப்பிட வேண்டும்...



2. பெண்களை பத்தி நினைக்க கூடாது...




No comments: