Saturday, February 5, 2011

ஏன் இப்படி.Part 8

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

1. ஹாஸ்டல் மெஸ்ல சாப்பிடும்போது..

அம்மா வோட சமையல் எவ்வளவு

நல்ல இருக்கும்னு தோணும்…
 
இப்ப பொண்டாட்டி சமையலை

சாப்பிடும்போது…

ச்ச..ஹாஸ்டல் மெஸ்ல எவ்வளவு

நல்லா இருந்துச்சுன்னு தோணுது…






2. உலகத்துலேயே எந்த நாட்டிலும்

இல்லாத அளவுக்கு 

உணவுப்பொருளும்..

அத்தியாவசிய தேவையும்..

அப்போ அப்போ ஆனந்தமா இருக்கவும்

ஒரே விலை…

வெங்காயம்,பெட்ரோல்,பீர் எல்லாம்…















3. நோயாளி : ஏன் டாக்டர்..வயித்துல

ஆபேரஷன் முடிஞ்சதும் தண்ணி

குடிக்க சொல்றீங்க...

டாக்டர் : இல்ல..எங்க யாச்சும்

ஒழுகுதான்னு பார்க்க தான்…






4. ஒரு பொண்ணு பத்து நிமிட 

இடைவெளியில் ஒரு பையனுக்கு

ரெண்டு முறை மாரடைப்பு வர்ற 

மாதிரி SMS அனுப்பினாளாம்..

அது என்னன்னு தெரியுமா…

முதல் SMS : நானும் நீயும் 

இவ்வளவு நாள் உண்மையா

காதலிச்சோம்.. ஆனா உன்னை 

பிரிய வேண்டிய நேரம் வந்துடுச்சி..

என்னை மன்னித்து மறந்துடு..

ரெண்டாவது SMS : ஐயையோ..சாரி டா..

தப்பா அனுப்பிட்டேன்…அது உனக்கு 

அனுப்ப வேண்டிய மெசேஜ் இல்ல…





5. ஒருத்தன் : மச்சி..யார் கூடடா 

இவ்வளவு சைலென்ட் டா 

போன்ல பேசுன..

இன்னொருத்தன் : தங்கச்சி கூட 

தான் மச்சி..

ஒருத்தன் : கதை விடாதே மச்சி..

தங்கச்சி கூட பேசுறதுக்கு ஏன் இப்படி…

இன்னொருத்தன் : அது உன் தங்கச்சி

டா மச்சி..

No comments: