Tuesday, December 28, 2010

நீதிக்கதைகள்...Part 7

ஒரு பையன் தன்னோட 

காதலிகிட்ட இருந்து வந்த

அதிகப்படியான மொக்கை

மெசேஜ்களால் செம காண்டுல

இருந்தானாம்.. ஒரு நாள் ராத்திரி 

பதினோரு மணிக்கு அவ கிட்ட

இருந்து ஒரு மெசேஜ் வந்துச்சாம்.. 

இவன் சரி காலையில 

பார்த்துக்கலாம்னு விட்டுட்டானாம்..


அடுத்த நாள் காலையில அந்த 

பொண்ணோட அம்மா அவனுக்கு

போன் பண்ணி.. அந்த பொண்ணு 

நேத்து ராத்திரி ஆக்சிடென்ட்

ஆகி செத்து போச்சுன்னு

சொன்னாங்களாம்..

இவன் உடனே ஷாக் ஆகி.. 

அவனுக்கு வந்த மெசேஜ் 

ஓபன் பண்ணி பார்த்தானாம்.. 

அது என்னன்னா.. 

" அன்பே.. என் மேல ஆட்டோ 

மோதி நான் உன் வீட்டு 

வாசல்ல அடிபட்டு கிடக்குறேன்.

கடைசியாக ஒருமுறை 

வெளியே வா..உன்னை 

பார்த்துவிட்டு நான் சாகிறேன்.."


நீதி : சனியன் புடிச்சவளுங்க..


சாவற நிலைமைல கூட 


போன் பண்ண மாட்டாளுங்க...








காலேஜ் படிக்கும் போது

ஒரு நாள்.. கிளாஸ்ரூம்ல இருந்த

ஒரு சுமாரான பொண்ணுக்கு 

I LOVE YOU .. DO YOU LOVE ME

அப்படின்னு ஒரு லெட்டர் 

எழுதி கொடுத்தேன்..உடனே 

அவ NO னு எழுதி கொடுத்தா..

அசரு வேனா  நான்.. 

உடனே NO வை அடிச்சிட்டு 

மறுபடியும் இன்னொரு 

பொண்ணுக்கு கொடுத்தேன்...


நீதி : சத்தியமா.. நீங்க நினைக்கிற

மாதிரி எல்லாம் இல்ல..

இது பேப்பர் மறுசுழற்சி..
 
மரங்களை காப்பீர்...








நானும் மெடிக்கல் காலேஜ்

படிக்கிற என் நண்பனும் 

பேசிக்கிட்டு இருந்தோம்..

அப்போ அவன் சொன்னான்.. 

மச்சி HARRYPOTTER படமா 

பார்க்கிறதை விட.. புக் தாண்டா

இன்னும் சுவாரசியமா 

இருக்கும்னு சொன்னான்.. 

நீ படிச்சிரிக்கியானு கேட்டான்.. 

நான் இல்லைன்னு சொன்னேன்..

ஓகே நான் தர்றேன்னு சொன்னான்... 

யாரு மச்சி AUTHOR னு கேட்டேன்.. 

யாரோ J.K ரௌலிங் னு சொன்னான்.. 

லோக்கல் AUTHOR யாரும்


இல்லையாடானு கேட்டதுக்கு


காறி துப்பிட்டு போயிட்டான்.. 


நான் கேட்டது எதுவும்


தப்பா என்ன..??



நீதி : நாங்கள் பொறியாளர்கள்..

புரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 11

ஒரு பொண்ணும் , பையனும் 

INTERVIEW க்கு போறாங்க.. 

ரெண்டு பெரும் ஒரே விஷயம் 

தான் செஞ்சாங்க.. 

ஆனா பொண்ணுக்கு வேலை 

கிடைச்சிடுச்சு.. பையனுக்கு கிடைக்கலை...
 
அது என்னனு தெரியுமா...??

சட்டையோட முதல் 

பட்டன திறந்து விட்டது தான்..







பொண்ணுங்க மனசு எப்பவும்

குரங்கு போல.. புதுப்புது

வாழைப்பழத்தை தான் விரும்பும்...

பசங்க மனசு எலிகளை போல..

புதுப்புது வளைகள் தான் தேடும்...







ஒரு பொண்ண கற்பழிக்கும்

போது..

ஐயோ..விடுடா.. னு கத்தினா 

அது நல்ல பொண்ணு..

ஐயோ..பார்த்து பொறுமையா 

விடுடா னு கத்தினா

அது கெட்ட பொண்ணு..
 
அதே போல இன்னொரு

வித்தியாசம்..

ஐயோ..காப்பாத்துங்க னு கத்தினா

அது நல்ல பொண்ணு..

ஐயோ..பாத்துங்க னு கத்தினா

அது கெட்ட பொண்ணு..







பசங்க எல்லாரும் தங்களோட

மொபைல் போனை பேண்ட்

பாக்கெட்டில் வைக்கிறது 

ஏன்னு தெரியுமா..

TOWER பக்கத்துலையே 

இருக்குறதுனால தான்...

பொண்ணுங்க எல்லாரும் 

தங்களோட மொபைல் போனை 

கழுத்தில் தொங்க விட 

வேண்டாம்னு ஏன் 

சொல்றாங்க தெரியுமா..

HILLS லயும் MOUNTAIN  லயும் 

சிக்னல் சரியா கிடைக்காதுல..

அதனால தான்..






பெண் 1 : ஏண்டி..நம்ம ஷீலா 

ரொம்ப மூட் அவுட் ஆகி இருக்கா..

பெண் 2 :  அவளோட லவ்வர் பிலிப்ஸ் 

14 இன்ச் வச்சி இருக்கான்னு

யாரோ இவ கிட்ட சொல்லி 

இருக்காங்க.. இவளும் ரொம்ப 

ஆசையா போயி இருக்கா.. 

கடைசியில அது டிவி யாம்டி..



ஒரு கிரிக்கெட்டர் தன்னோட 

மனைவி கூட படுக்கையில்...


பிட்ச் ரொம்ப ட்ரையா இருக்கு.. 

புற்கள் வேற அதிகமா இருக்கு..

அவுட் பீல்ட் வேற ரொம்ப 

ஈரமா இருக்கு.. 

எப்படி இதுல ஆடுறது...

மனைவி : யோவ்..சும்மா 

புலம்பாம ஆடுயா..எதிர் டீம் கேப்டன்

இவ்வளவு நேரம் ஒண்ணுமே 

சொல்லாம ஆடிட்டு போறான்..






ஒரு தடவை டார்ஜான் யானைகள்

கூட்டத்தோட நடந்து போயிகிட்டு 

இருக்கும் போது..அவனோட 

இடுப்பு கச்சை அவிழ்ந்து

விழுந்துடுச்சாம்...


குட்டி யானை : ஏன்டா..உன் தும்பிக்கை

இவ்வளவு சின்னதா இருக்கே.. 

மூச்சு விட கஷ்டமா இருக்காது.. 








ஒரு தடவை நியூட்டன் ஒரு

பெண்ணை நிர்வாணமா பார்த்துட்டு

அதிர்ச்சி ஆகிட்டாராம்..


பெண் : என்ன..அப்படி 

பார்க்குறீங்க..??

நியூட்டன் : ஒண்ணுமில்லை..

முதன்முறையா எந்த FORCE 

உம் இல்லாம ஒண்ணு 

தன்னால தூக்குதேன்னு

பார்க்குறேன்...





மாத்தி யோசி.. Part 11

படிக்கணும்...

ஆறு யூனிட்டும்  படிக்கணும்..

ஒரு தலைப்பு விடாம படிக்கணும்..

ஒரே நாளில் படிக்கணும்..



அதுக்கு நீ இன்டெக்ஸ்

தாண்டா படிக்கணும்..







5S மெயின்டைன் பண்ண 

ஒரே வழி..

இழுத்து மூடுங்கடா கம்பெனிய..

எல்லாம் அந்த சப்ப மூக்கு 

காரனுங்களால வந்தது..






அரசியல்னாலே ஆக்ரோஷமா 

பேசணும்..

உனக்கு ஸ்க்ரீன்லையும்

ரசிகர்கள்கிட்டையும்  தானே

அப்படி பேச வரும்...

விஜய்னா.. சாரிங்கனா...


நீ அதுக்கு சரிப்பட்டு


வர மாட்ட..







போற போக்க பார்த்தா

பெட்ரோல் விலை பீர் விலையை

விட அதிகமா ஆகிடும் போல..

அப்போ எல்லாரும் குடிங்க..

வண்டி ஓட்ட வேணாம்..






மார்கழி மாச குளிரையும் 

பொருட்படுத்தாம காலையும் 

மாலையும் கோவிலுக்கு போறது

எதுக்கு..????

தாவணி போட்ட பொண்ணுங்க வரும்..

ஜில்லிப்பு தட்டலாம்னு தானே..

அங்கயும் முழுக்க மூடிக்கிட்டு

வந்தா என்ன பண்றது....

என்னோட தாகத்துக்கு மஞ்சள்

நிற இடுப்பு தான் தீர்வு..



ஒரு உண்மையான் எஞ்சினியர் 

பரீட்சைக்கு முன்னாடி புக் 

படிக்க மாட்டான்...

தன்னோட INNOVATIVE ஐடியாக்களை

பயன்படுத்தி ஒரு புது புக்கே 

போடுற அளவுக்கு பரீட்சை

எழுதுவான்...

#பெருமை...

தீமிதி திருவிழாவும்..திருட்டுத்தனமும்..திடீர் தேவதையும்..

இதெயெல்லாம் மறுபடியும்

நினைத்து பார்க்கும்போது..

கொஞ்சம் ஜில்லுனு 

தாங்க இருக்கு...


வருஷா வருஷம் என்னோட

அத்தை ஊருல

( மயிலாடுதுறை பக்கத்துல..)

அய்யனார் கோவில் தீமிதி நடக்கும்..

சில வருஷம் முன்னாடி 

வரைக்கும் தவறாம போயிடுவேன்..

அந்த காவிரி கரை ஓரம் பொண்ணுங்க

குளிச்சி வர்ற அழகே தனி..


எனக்கு கொஞ்சம் வாய் கொழுப்பு 

அதிகம்ங்றதால கொஞ்ச நேரம் 

பேசினாலே  சீக்கிரம் பொண்ணுங்களுக்கு

என்னை பிடிச்சி போயிடும்..

(ஆனா எவளுமே வந்து பேச மாட்றா..

என் மூஞ்சி அப்படி..நெத்தியிலேயே

இவன் சரியான தப்பானவன்னு 

( அயோக்கியன் ) எழுதி 

இருக்கும் போல..)




இருந்தாலும்..தனது முயற்சியில்

சற்றும் மனம் தளராத

மானங்கெட்டவன் ( நான் தான் )

பெண்களின் பின்னால் செல்வதை 

தொடர்ந்து கொண்டு இருந்தான்..




தீமிதி அன்னைக்கு முதல் வாரம்.. 

ஊர் பசங்க எல்லாம் ஒண்ணு கூடி..

தோரணம் கட்றது..

போடுறது ( சில பேரு மட்டும் பந்தல் )

னு கொஞ்சம் பிசியா இருந்தோம்..




அப்போ... ஆரஞ்சு நிற தாவணி

போட்டு..அந்த பொண்ணு..அவளை 

அப்போ தான் முதல் முறையா

நான் பார்க்குறேன்..அவளும் என்னை

போலவே யாராவது சொந்தகாரங்க 

வீட்டுக்கு வந்து இருப்பாள்னு..




பசங்க கிட்ட "மச்சி..யார்ரா 

அது னு கேட்டா"..அவனுங்க உடனே

ஓவரா ஓட்ட ஆரம்பிச்சிட்டானுங்க..

அப்புறம் ஒருவழியா.. அந்த பொண்ணோட

ஊரு மட்டும் சொன்னானுங்க.. முதல்

பார்வையிலேயே மனசு முழுக்க 

அவ வந்து உக்காந்துட்டா...




அப்புறம் அன்னைக்கு நைட்டு 

பூரா அவ தெருவுல 

தானே இருந்தேன்...

அவ கிட்ட பேரு என்னனு

கேட்க போனா..

அவங்க அப்பன்னு நெனைக்கிறேன்..

அந்த ஆளு யாரோ திருடன்னு ..

கம்ப தூக்கிகிட்டு வந்துட்டான்..

( ராத்திரி ஒண்ணே கால் மணிக்கு

அவங்க வீட்டு கொல்லைபுறம்

பக்கம் போனா..அப்படி தான் 

நினைப்பாங்களோ..) அந்த ஆளு 

கிட்ட மாட்டாம எஸ் ஆகி பசங்க

கூட்டத்துல கலக்குறதுக்குள்ள.. 

நாலு விஜய் படம் தொடர்ந்து 

பார்த்தா மாதிரி நாக்கு தள்ளிருச்சு...

அதுக்கு அப்புறம் ரெண்டு நாள்ல

அவளும் என்னை பார்க்க ஆரம்பிச்சிட்டா..

( வேற வழி..யார்ரா இவன்..

வில்லன்னுங்களை கண்ட விஜய்

மாதிரி இவ்வளவு வெறியோட 

பார்க்குறான்னு நெனச்சி இருப்பா போல..)



அதுக்கு பிறகு நடந்தது எல்லாம்..

(நாட்டுப்புற பாட்டு மாதிரி

மூணு வருஷம் முன்னாடி

முயற்சி பண்ணியது..)




கழி எடுக்க போகையில நான்

கன்னி பொண்ணு ஒண்ணை கண்டேனே..

காவல் வேலி ஓரம் நின்னு அந்த

கன்னி பொண்ணு பேரை கேட்டேனே..

அந்த பக்கம் வந்த அவ அப்பன்

எங்க ரெண்டு பேரையும் பார்த்தானே ..

தொரட்டி கம்பை எடுத்துகிட்டு 

என்னை தொரத்தி தொரத்தி வந்தானே...




சனிக்கிழமை சந்தையில என் 

தேவதையை நான் கண்டேனே..

என்னை பார்த்ததுமே அவ வெட்கப்பட்டு

மாயமா மறைஞ்சி போனாளே..

வளையல் மணி கடையினிலே 

வஞ்சி அவளை கண்டேனே..

ஆசைப்பட்டு நானும் வாங்கி 

தந்தேன்..அதை

வாங்க மறுத்து போனாளே...




மனசு வலிச்சி நின்னு இருந்தேன்..

அந்த மயிலு அப்போ வந்தாளே..

சந்தையில என் அக்கா இருந்தா..

என்னை மன்னிச்சுக்குங்கனு சொன்னாளே..



நான் வாங்கி தந்த..

வளையல் மணி போட்டுக்கிட்டு ..

அவ திருவிழாக்கும் வந்தாளே..

அந்த வளையல் மணி ஓசையிலே 

என் மனசு குலுங்க கண்டேனே..

பாவாடை தாவணியில் ஒரு 

பட்டாம் பூச்சியை பார்த்தேனே..

அவ இமைகள் ரெண்டும் படபடக்க..

அவ பார்வையில் நான் துடி துடிக்க..




ஊரு கூடி தேரிழுக்கும் போதும் 

பதுமை அவளை பார்த்தேனே..

தேர் இழுக்கும் போதே அவ என் 

மனசை சேர்த்து இழுத்தாளே..

பார்வைகளிலேயே பேசிகிட்டோம்...

நாங்க காதல் பாடம் கத்துகிட்டோம்..

சாதி சனம் எல்லாம் சுத்தி நிக்க...

நானோ அவ அழகுல 

சொக்கி நின்னேன்...




அய்யனாரு கோவிலுக்கு அவ 

பொங்கல் வைக்க வந்தாளே...

கோவிலுக்குள்ளே ஒளிஞ்சிருந்து

நானும் அவளை பார்த்து ரசிச்சேனே ..

ஒரு மறைவில் என்னை பார்த்துப்புட்டா..

என்னை பார்த்தஉடன்  மேனி வேர்த்துபுட்டா..

என் பார்வைகளால் அவ வெட்கப்பட்டா..

அவ நாணத்தில் நானும் புத்திகெட்டேன்  ..




ஆத்தங்கரைக்கு  என்னை வர சொல்லி...

சேதி சொன்னா என் தேவக்கன்னி...

ஆத்தங்கரையிலே காத்து இருந்தேன்..

அவ வருகையை எதிர் பார்த்திருந்தேன்...



அப்போ சுடிதாரில் வந்தா.. சூரியனா..

இவ பகலில் ஜொலிக்கும் விண்மீனா..?

இனிக்க இனிக்க பேசினா..

மோகப்பார்வைகள் வீசினா..



இவ வானத்தில் இருந்து வந்த பெண்ணா...??

எங்க ரெண்டு உசுருமே ஆச்சு ஒண்ணா...

இவளுக்கு ஒப்பிடலாம் அந்த வான வில்லை...

இனி இவ இல்லாம நானும் இல்லை..

இனி இவ இல்லாம நானும் இல்லை..

இனி இவ இல்லாம நானும் இல்லை..

 


மார்கழி குளிரா இல்ல வேற 

ஏதாவது எழவா னு தெரியலை..


பொண்ணுங்களை தவிர வேற

எதையுமே என்னால யோசிக்க முடியல..


அதனால தான் இப்படி பழசை

எல்லாம் தூசி தட்டி

எழுத வேண்டி இருக்கு...



எல்லாம் ஒரு கணக்கு தான்...

( யாராவது பொண்ணுங்க இத

எல்லாம் படிச்சிட்டு......

ஹ்ம்ம்...)






Saturday, December 25, 2010

மார்கழி மாதமும்..மாடி வீட்டு மாலதியும்...ஒரு மஞ்ச மாக்கானும்..(நாந்தேன்..)

மார்கழின்னு வந்தாலே..




மனசுக்கு அப்படி ஒரு சந்தோஷம்..

எங்க தெருவுல

அக்காக்களும்..ஆண்டிகளும்..

அழகான பெண்களும் காலையிலேயே

சுமார் மூணு , நாலு மணிக்கே

எழுந்து கோலம் போட

ஆரம்பிச்சுருவாங்க...


( இது எல்லாம் ஆறு , ஏழு வருஷம்

முன்னாடி.. இப்போ இருக்குற

வெளங்காத மூஞ்சிகள் எல்லாம்

முதல் நாள் ராத்திரியே

( சரியாக படிக்கவும்..)

போட்டு வச்சிருதுங்க.. 

( மீண்டும் ஒருமுறை முழுதும் 

படித்த பிறகு அர்த்தம் கொள்ளவும்..)

கோலத்தை..)












அந்த ஒரு மாசம் மட்டும்

அலாரம் வச்சி எழுந்து 

( பரீட்சை நேரத்துல கூட

அலாரம் வைக்கிறது இல்ல..) 

வாசல்ல வந்து நின்னுடுவேன்..

அத்தனை பேரும் என்கிட்டே

தான் கருத்து கேட்பாங்க..


(மார்கழி குளிர்ல 

எவன் எழுந்து வருவான்..

ஆனா எங்க தெரு பசங்க 

என்கிட்டே போட்டு வாங்கி

அவனுங்களும் அதுக்கு அப்புறம்

எழுந்திரிக்க ஆரம்பிச்சிட்டானுங்க..)



அப்படி ஒரு மார்கழி

பின் இரவில் தான்.. 






மார்கழி மாத ஒரு பனி 

நிறைந்த பின் இரவு..

அதிகாலையில் என்னை 

எழுப்பிடும் உன் நினைவு...

வாட்டுகிறதடி தினமும் என்னை..

வந்து நீ ஒருமுறை

அணைப்பாயோ பெண்ணே..

கோலமிட வாசலுக்கு 

வருகிறாய் நீ..

உனக்காக காத்திருக்கும் நான்..

நம் கண்கள் சந்தித்ததும்

மலரும் உன் முகம்..

என் பார்வையின் வெப்பம் 

தாளாமல் தலை குனிகிறாய் நீ..

உன் நாணம் கண்டு 

செயலிழந்து நிற்கிறேன் நான்...

என்னை பார்த்துக்கொண்டே

புள்ளிகளை தவறாக வைத்துவிட்டு

குழம்பி நிற்கிறாய் நீ..

நானோ ஒற்றை புள்ளியில் 

ஒரு அழகிய கோலம் கண்டேன் 

உன் நெற்றிபொட்டின் வழியே..

இது என்ன புது வண்ணத்தில்

ஒரு வானவில்லென வண்ணத்து

பூச்சி உன்னை வட்டமிட..


தன்னை விட பிரகாசமாய் ஒருத்தியா

என ஆர்வமுடம் ஓடி வரும்

அந்த சிவப்பு சூரியன்..


அந்த காலை வெயிலின் 

கதிர்கள் வழியே

மஞ்சள் பூசி குளித்து

வந்த உன்னை பார்ப்பது..

வெள்ளி சிலைக்கு தங்க

முலாம் பூசியது போல... 

அந்த நேரத்தில் என்னிடம்

தேசியக்கொடியின் நிறம்

என்ன என்று கேட்டால்..
 
மஞ்சள் , சிவப்பு,கருப்பு என்று 

உன் உடைகளின் நிறத்தை

கூறியிருக்க கூடும்..

நீ என்னை பெயர் சொல்லி

அழைப்பதை போலவே 

எனக்கு இனிக்கிறது..

உன் அண்ணன் வா..மச்சான்

என்று என்னை அழைக்கும் போது..

மயில் கோலம் வரைய 

முற்பட்டு குழம்பி நிற்கிறாய் நீ..


உன் பாத சுவடுகளை விடவா

அது அழகாய் இருக்க 

போகிறதென நான்..



அந்த கணம் நீ சிரித்த போது 

தான் உணர்ந்தேன்..

இன்பமும்..இறப்பும் சொல்லி

விட்டு வருவதில்லை என..

நீ போட்ட கோலத்தில் 

புள்ளிகள் மட்டுமல்ல

நானும் சிக்கிகொண்டேனடி..

தினம் உன் விரல் தீண்டி 

இறக்கும் பாக்கியம் பூக்களுக்கு

மட்டும் தானா..

என்னையும் தீண்டேன்..

உன் ஸ்பரிசத்தில் 

சொர்க்கம் போகிறேன்..

பேச்சுக்களை விட விழி 

வீச்சுக்களுக்கு அர்த்தம் அதிகம்

என உன்னை பார்த்தே உணர்ந்தேன்..


என் வருடத்தில் மட்டும்

ஏனோ இலையுதிர் 

காலமே இல்லை..

மனம் உதிர்

காலம் தான்..

கண்களால் காதலை 

வளர்ப்பதை விட..

வாய் திறந்து 

ஒருமுறை சொல்..

என் வானம் 

விடியலை பார்க்க..




இது கவிதையான்னு கேட்காதீங்க..

விஜயையே நடிகன்னு

ஒத்துகிட்ட நம்ம நாட்டுல 

இது கவிதை தான்..

நம்புங்கப்பா..என் மாமியார் 

சத்தியமா இது கவிதை தான்..


அது ஒரு காலம்.. 

காதல் வந்த காலம்..

இது தான் இப்போ நமக்கு..



ஏன் இப்படி..Part 5

பொறுத்தார் பூமி ஆள்வார் னு 

சொல்றானுங்க..அவனுங்களே

காலம் பொன் போன்றதுனும்

சொல்றானுங்க..என்ன பண்றது ..






பேனா முனை 

கத்தி முனையை

விட கூர்மையானது னு 

சொன்னானுங்க.. 

பேச்சை விட 

செயல் தான்

முக்கியம்னு 

சொல்றானுங்க..

ஏன் இப்படி..






கூடி வாழந்தால் கோடி 

நன்மைன்னு 

சொல்லிட்டு 

தனிமையே 

இனிமைன்னு 

பாடுறானுங்க... 

என்ன பண்ணலாம்..








எல்லாத்தையும் 

சந்தேகப்படு..

குவாலிட்டி 

டிபார்ட்மெண்டோட

தாரக மந்திரம்.. ஆனா 

நம்பிக்கை மலையையும்

நகர்த்தும்னு 

பொன்மொழி..

என்ன எழவுடா இது ..








CBI விசாரணைக்கு பின்

எங்கள் கட்சி சுத்தமானது

என்று தெரியும் - 

கனிமொழி..

கட்சி சுத்தமோ 

இல்லையோ

கவர்ன்மென்ட் கஜானா

சுத்தமாயிடிச்சி ..3G










கௌதமும் 

நியூயார்க்கும்

போல..

செல்வராகவனும்

நெருப்பு டான்ஸ்சும்

போல.. 

பாலாவும் 

கஞ்சாவும் போல.. 

ஆளுங்கட்சியையும் 

ஊழலையும் பிரிக்கவே 

முடியாதா..??








தி.மு.க வுக்கு அர்த்தம் ..

ஒருவேளை 

திருடுங்கள் 

முழுவதையும்

ணக்கில்லாமல்..

னு  

இருக்குமோ..??#டவுட்டு..








அப்போ..அதிமுகவுக்கு..
 
ங்கு ங்கென 

னைத்தையும் 

திருடுவோம்

முன்னர்போலவே 

வலை இல்லாமல்.. 

அப்போ..நம்ம 

நிலைமை..??

மாமா பிஸ்கோத்து

தானா...?






ஓட்டு போட்டவன்

சேருல

கால் வச்சி ஏர் உழ

முடியாம இருக்கான்..

ஓட்டு வாங்குனவன்

கார்ல

ஏறி பாருக்கு போயி 

பாரின் 

சரக்கு அடிக்கிறான்..

நல்ல 

ஜனநாயகம்..#கடவுளே..

எங்களுக்கு நல்ல 

புத்தியை கொடு..








நம்ம நாட்டு மக்களுக்கு

நம்ம அரசியல்வாதிகள்

செய்யுற "நல்லதை" 

பார்த்தா..காட்பரீஸ்

கம்பனியே பத்தாது

போல இருக்கே.. 

#எவ்வளவு ஸ்வீட் 

சாப்புடுறது..


Friday, December 24, 2010

ஆனந்த விகடனும்..அமலா பாலும்..அடியேனும்..



அல்லாருக்கும் 3G யோட சலாம்...


என்னோட ட்வீட் ஒண்ணு இந்த 

வார ஆனந்த விகடன்ல வந்து இருக்கு...


எனக்கு முதன்முதலா ஒரு 

அங்கீகாரம் ( !@$#$%^&*?) கொடுத்த 

ஆனந்த விகடனுக்கும் அதுக்கு 

காரணமாயிருந்த அமலா பாலுக்கும் 





அப்புறம் எனக்கு அப்போ அப்போ 

சிஸ்டம் கொடுத்து உதவிய எங்கள் 

சிஸ்டம் அதிகாரிகளுக்கும்

( மாமா..இப்போ ஓகே வா..)


ஆயிரம் நன்றிகள்..




இத எதுக்குடா ஒரு பதிவா 

போட்டு எங்க பாவத்தை 

கொட்டிக்குற...அப்படின்னு 

கேக்குறவங்களுக்கு என்னோட பதில்...




சும்மா..ஒரு விளம்பரம்தேன்..




டிஸ்கி..முஸ்கி..எல்லாம் எனக்கு

ஒத்துவராது.. அதனால இங்கயே

சொல்லிடுறேன்...




இந்த பொழப்புக்கு போயி 

பிச்சை எடுக்கலாம்...

நீ வாங்குற இந்த பத்து அஞ்சு... 

போன்ற பின்னூட்டங்கள்

தடை செய்யப்படுகின்றன..




இல்லனா மட்டும் படிக்கிறவங்க 

போட்டுட்டு போறாங்களானு

( பின்னூட்டத்தை )    

நீங்க சந்தேகப்படக்கூடாது..



கடமையை செய்யோனம்  இல்லீங்களா...


அடுத்து அமலா பால்

விஷயத்துக்கு வருவோம்...


கவிதை எழுறது கஷ்டம்னு

சொல்றாங்க..அமலா பால் 

கண்களை பார்த்தா ஒரு லைப்ரரியே

போடலாம் போல..

என்னா பொண்ணு சார் இவ..



அது என்னமோ தெரியல.

என்ன மாயமோ தெரியல..


இப்பவெல்லாம் எனக்கு தமன்னாவை

பிடிக்கவே மாட்டுது...





அது சரி...பசங்க மனசு எலிகளை 

போல தானே...( புதுப்புது வளைகள்...)


தமிழ்நாட்டு ஆண்கள் தமன்னா 

ஜூரத்தில் இருந்து விடுபட்டு 

மைனா ஜூரத்தில் 

மாட்டிகிட்டோம்னு நினைக்கிறேன்...




கோயம்புத்தூர்ல இருக்குறதுனாளவோ

என்னவோ தெரியலை..


இப்பவெல்லாம் எனக்கு கேரளாவையும்..

அங்கே இருந்து வர்ற சரக்கையும்

ரொம்ப பிடிக்குது..




அவளை சரக்கு னு

சொன்னதுக்கு யாரும் கோவிக்ககூடாது..


சாராயம் போதை தரும்..

தாய்ப்பாலும் போதை தரும்..

பாடல் வரிகளை இங்கே சொல்லிக்கிறேன்.. 

புரியலையா.. கமல்னாலே 

புரியாதுன்னு தானே அர்த்தம்..


அதை விடுங்க.. 

பக்கத்துக்கு மாநிலங்கள்ல

இருந்து தமிழ்நாட்டுக்கு சரியா 

தண்ணி வருதோ இல்லையோ...

அழகழகான கன்னிகள் 

நிறைய வருது..




அம்சமான அசின்ல இருந்து.. 

ஆர்ப்பாட்டமான அனுஷ்கா வழியா.. 

இப்போ அமர்க்களமா அட்டகாசமா

அமலா பால் வரைக்கும்...

இதுக்கு தாராளமா ஸ்வீட்

எடுத்து கொண்டாடலாம்ங்க..












 
இதுதாங்க அந்த ட்வீட்டோட

முழு வடிவம்... 


தேவதை..ஆண்பாலா..

இல்லை..பெண்பாலானு 

எனக்கு தெரியாது...

என் கண்களுக்கு இப்போதைக்கு

அது அமலாபால்...

யம்மயம்மயம்மா...

ஊத்துக்குளி வெண்ணைபோல..

சும்மா தலுக் மொழுக்குன்னு இருக்காளே...
 
என்றும் ஜொள்ளுடன்... 3G