Friday, June 25, 2010

நீதிக்கதைகள் : பார்ட் 2




நீதிக்கதைகள் : பார்ட் 1 பார்க்க இங்க கிளிக் பண்ணுங்க...


நீதிக்கதைகள்  : பார்ட் 2


பாய் : நீங்க பார்க்க என் Wife  மாதிரியே இருக்கீங்க...

கேர்ள் : அப்படியா...உங்க  Wife  பேரு என்ன..

பாய் : அது எனக்கு எப்படி தெரியும்....நீங்க தான் சொல்லணும்...


நீதி : METHOD OF NEW PROPOSAL .....


ஒரு பையனுக்கு வலது கையிலே 6 விரல்கள் இருந்துச்சு... 

எல்லாரும் அவன அஜித்குமார் அஜித்குமார் னு கூப்பிட்டாங்க..

ஏன்னு தெரியுமா... 


ஏன்னா அவன் பேரு அஜித்குமார்...

நீதி : விஞ்ஞானி மாதிரி எல்லாம் யோசிக்க கூடாது ...

USE YOUR COMMON SENSE ....


ஒரு பொண்ணு அவளோட PUSSY ய பொறுமையா தேய்க்க  ஆரம்பிச்சா ...

அந்த பீலிங் ரொம்ப நல்லா  இருந்ததால...

கொஞ்சம் வேகமா தேய்க்க  ஆரம்பிச்சா... 

அவ ரொம்ப EXCITE  ஆகி.. 

ரொம்ப ரொம்ப VOILENT ah  தேய்க்க  ஆரம்பிச்சா...

அதுக்கு அப்புறம் அந்த PUSSY மியாவ் னு கத்திகிட்டே ஓடி போயிடுச்சு...


நீதி : வளர்ப்பு பிராணிகளிடம் அன்பா இருங்க... 

நீங்க வேற ஏதும் நெனச்சிங்களா என்ன... ச்சீ...


அது ஒரு அழகான மழைக்கால மாலை நேரம்...

மரங்கள் அடர்ந்த ஒரு சாலையில நான் 

நனஞ்சிகிட்டே  நடந்து  போயிக்கிட்டு இருந்தேன்... 

அப்போ ஒரு அழகான பொண்ணு ... 

அவளுக்கு ஒரு 18 வயசு இருக்கும்...


என்ன அவளோட குடைக்குள்ள வர சொல்லி கூப்பிட்டா ... 

நான் பரவாயில்லை சிஸ்டர் னு சொன்னேன்...

நீதி : நான் ரொம்ப நல்லவன்...

ஒரு MILITARY RETIRED officer ஒரு நாய் வளர்த்தாராம்.. 

அது ரொம்பவும் திறமையா ராணுவத்துல பயிற்சி அளிக்கப்பட்ட நாய்...

அதோட பேரு SOLDIER ...

ஒரு நாள் தெருநாய்களோட போட்ட சண்டையில

SOLDIER செத்து போச்சாம்...

 நீதி : நாய்க்கு பேரு முக்கியம் இல்ல...சோறு தான் முக்கியம்..

EVERY EXPECTATION SHOULD BE AN EXPRESSION 

OF OUR FEELING OUT OF ALL EMOTIONS

AND COMMON EROSION OF SUSPENSION...

 நீதி : சத்தியமா எனக்கு புரியல...உங்களுக்கு... 

Thursday, June 24, 2010

சிங்கம் UNSENSORED SCENE...


சென்சார்  செய்யப்படாத சீன் 

சிங்கம் படத்தில் இருந்து...




சூர்யா : நான் ஓங்கி அடிச்சா

ஒன்னரை  டன் வெயிட்டு  டா...

அனுஷ்கா :  அடிங்...கொய்யால ..

செருப்பு போடாமலேயே நான்

உன்ன விட ஹைட்டுடா...

Wednesday, June 9, 2010

அடுத்த அரிப்பு .

..


நேத்து சாயங்காலம்  ...FM ல ராவணன் படத்தோட 

பாட்டு  கேட்டுகிட்டு இருந்தேன்...


அப்போதான் அடுத்த வாரம் ஆடிட் வர்றதா தெரிஞ்சுது... 

உடனே எனக்குள்ள இருந்த கவிஞனுக்கு அரிப்பு எடுக்க ஆரம்பிச்சிடிச்சி...

அப்போ வந்து விழுந்த வார்த்தை சிதறல்கள்..

இதோ உங்கள் பார்வைக்கு...

உசுரே போகுது...  உசுரே போகுது...  

CUSTOMER  AUDIT வருகையிலே...

மண்டைய பிச்சிக்கிறோம்...  மடிப்பிச்சை கேட்குறோம்...

அவன் கிட்ட ORDER   வாங்கையிலே  ...

AUDIT னு தெரிஞ்சும் கண்கள் ரெண்டும் தூங்க துடிக்கிறதே...

தப்புன்னு தெரிஞ்சும் பொய்யா RECORD CREATE 

பண்ண கைகள் அரிக்கிறதே...

உசுரே போகுது...  உசுரே போகுது...  

ஒரு ENGINEER AH   இருக்கையிலே...


இதையே நான் காலேஜ் படிக்கும் போது

இருந்த SITUATION கு யோசிச்சு பார்த்தா...


உசுரே போகுது...  உசுரே போகுது...  

செமஸ்டர் EXAM வருகையிலே...

மண்டைய பிச்சிக்கிறோம்...  மடிப்பிச்சை கேட்குறோம்...

INTERNAL மார்க்   வாங்கையிலே  ...

EXAM னு தெரிஞ்சும் கண்கள் ரெண்டும் தூங்க துடிக்கிறதே...

தப்புன்னு தெரிஞ்சும் பிட் அடிக்க கைகள் அரிக்கிறதே...

உசுரே போகுது...  உசுரே போகுது...  

காலேஜ் முடிச்சி வருகையிலே....






Monday, June 7, 2010

கண்ணீர் அஞ்சலி...

                    கண்ணீர் அஞ்சலி...


                      திரு.K.K.சசிதரன்...
                                 Director 

                  மறைவு : 07 .06 .2010



சிரிப்பினில் மெஸ்மரிசம் 

செய்த மாயனே...

எங்களை இத்தனை நாள் 


வழிநடத்திய ஆயனே..

உன் செய்களினால் எங்கள்


மனதை வென்றாய்..

இன்று மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு


சென்றாய்...

எதிர்ப்பவர்களை ஏற்றுக் கொள்ள 


செய்தாய் உன் பேச்சினில்...

என்றும் வாழ்கிறாய் 


எங்கள் மூச்சினில்...

இந்த தொழிற்சாலையின்


வளர்ச்சியில் தூணாக இருந்தாய்...

இன்று மட்டும் ஏனோ...


இமைக்க மறந்தாய்...

நீங்கள்  சொர்க்கத்திற்கு போவீர்களா

என்று எனக்கு தெரியாது...

ஆனால் நீங்கள் செல்லும் இடம்

நிச்சயம் சொர்க்கம் ஆகும்...

என்றும் உங்கள் நினைவுகளுடனும்...

கண்ணில் நீர்திவலைகளுடனும்....

கணேஷ்...







Saturday, June 5, 2010

புரிஞ்சவன் தான் பிஸ்தா..

தயவு செய்து பொண்ணுங்க

இத படிக்காதீங்க... 

ஒரு பலவீனமான சூழ்நிலையில

தான் இந்த பதிவ போடுறேன்...

கொஞ்சம் ஏடா கூடமா தான் இருக்கும்...


SO ...PLEASE ...


பசங்களின் கவனத்திற்கு...

புரிஞ்சவன் எல்லாம்  BEER ADI ..

இது BE READY ...

புரியாதவன் எல்லாம் போயி 


JUNIOR HORLICKS குடி...


1 . எல்லா மருந்துக்கும் side effect இருக்குங்க...

ஆனா  வயாக்ரா வுக்கு மட்டும் 

தான் front effect இருக்கு....


2.நம்ம பசங்க பொண்ணுங்க கூட பழகறதுக்கு

நாலு விதிகள் இருக்குங்க...


find Her  


friend Her


f ..k Her


forget her 

மூணாவதா இருக்கறது என்னனு

கேட்டு அசிங்க படுத்தாதீங்க...


3.நீங்க என்னதான் உங்க girlfriend ah ரொம்ப

டீப்பா காதலிச்சாலும் ... அதை ஆறு இல்ல ஏழு 

இன்ச் க்கு மேல காட்ட முடியாது....

4.முத்தம் என்றால்  என்ன...


முத்தம் என்பது GROUND FLOOR வேலை 

செய்யறதுக்காக  TOP FLOOR ல கொடுக்குற APPLICATION ....


5.இனி வர்றது எல்லாம் பொண்ணுகளோட

T -SHIRT ல எழுதி இருந்தது....

TOUCH HERE IF YOU DARE...


MORE ENJOYMENT PER LITRE..


WEAPONS OF MASS DESTRUCTION..


LOOKING FREE .. TOUCHING COSTS...


SURE FOR PURE MILK...


FOR SALE..


NOW MORE TASTIER AND HEALTHIER..


HANDLE WITH CARE..


TASTED BY EXPERTS..


HOT TO HANDLE..


SHAKE WELL BEFORE USE..


CAN MAKE  BONELESS THINGS HARD..


NO ONE CAN  USE JUST ONCE..


DANGEROUS CURVE AHEAD..


ஒரு 12 வயசு பொண்ணோட T -SHIRT ல

எழுதி இருந்தது....  

COMING SOON ....









.

Tuesday, June 1, 2010

விஜய் யின் எண்ணங்கள்...





(விஜய் )  : எந்த  தெலுங்கு  படத்த ரீமேக்  

பண்ணா  அவார்ட்  குடுப்பாங்க... ???


பிரபு : என்ன  கொடுமை  சரவணன்  இது ..



விஜய் : நமக்கு  ஏன்  இதெல்லாம் 

தோண  மாட்டேங்குது...?? அது  சரி    

"எங்க  அம்மா  உங்க  அம்மா  சேத்து  வைப்பாளா  " னு 

பாட்டுக்கு  லீட்  எடுத்து  குடுக்க  தான்  நமக்கு  வரும்..!!



விஜய் : ஓவரா  பண்றானே..!!! நமக்கு  ஒரு  அவார்ட்

கூட  கொடுக்காம  அசிங்க  படுதிட்டானுன்களே …

நாம  போக்கிரி  கிளைமாக்ஸ்  ல  வாங்காத  அவார்டா  !  
  
Also , im a Doctor. 
 now...U டாக்  மீ  டா... talk meeeeeeeee -- 



எவனுமே  நம்மள  கண்டுக்க  மாற்றானே !! 

சீக்கிரமா  பேரரசு  ah கூப்பிட்டு  ஒரு  ஹிட்

   படம்  கொடுக்கணும்..!!! 



விஜய் : அய்யோ  அய்யோ  அய்யோ.. 

என்ன  இவன்  பக்கத்துல  ஏன்டா   உக்கார  வச்சிங்க..!!!  

தனிய  பாத்தாலே  கொரங்கு  மாதிரி  தெரிவேன் , 

இவன்  பக்கத்துல  உக்காந்ததுல  என்ன  உராங் உட்டான்..  

ன்னு  முடிவே  பண்ணிருப்பானுங்க  ...

 
நாக்கு  தள்ளுது  டா  சாமி.. !


   

உணர்வுபூர்வமான கடிதம்....



உணர்வுபூர்வமான கடிதம்....

பெரும்பாலான மக்களுக்கு...