Friday, February 11, 2011

ஏன் இப்படி.Part 9

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

1. ஆவி 1 : நீ எப்படி செத்துப்போனே..
 
ஆவி 2 : விஷம் குடிச்சி சாக முயற்சி 

பண்ணுனேன்..விஷத்துல கலப்படம்..

அதனால பிழச்சிட்டேன்..
 
ஆவி 1 : அப்புறம் எப்படி டா..
 
ஆவி 2 : ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு 

போனாங்க...மருந்து ல கலப்படம்..

மண்டையை போட்டுட்டேன்...




2. படிச்சவன் Professor ஆகி பாடம் 

நடத்துறான்…
 
படிக்காதவன் Correspondent ஆகி 

காலேஜ் நடத்துறான்…
 
நல்ல சமுதாயம்...







3. ட்ரிக்கர் ஜீன்ஸ் ல ஒரு புது மாடல்

விட்டு இருக்கானுங்க…

டீன் ஏஜ் பசங்களுக்காகவே…ASPT னு..
 
அதுக்கு அர்த்தம்…

”அட..பரதேசி..சூ... தெரியுது டா…”





4. கண்ணுல பொண்ணு பட்டாலும்…

மண்ணு பட்டாலும்…
 
நம்ம கண்ணுல கண்ணீர் நிச்சயம்…



5. ஒருத்தர் நம்மளை எப்படி எல்லாம் 

விரும்பனும்னு நாம நினைக்கிறமோ

அவங்களை நாம அப்படி எல்லாம் 

விரும்புவது இல்லை…

# ஐயையோ.. பைத்தியம் ஆயிடுவேன்

போல இருக்கே...

No comments: