Friday, February 4, 2011

ஜோக்கூ...Part 12 ( RC ஸ்பெஷல்..4)

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

1.உன்னை விட்டு பிரிய 

மனமில்லை எனக்கு..

அதனால் தான் நினைக்கும்

போதெல்லாம் தொட்டு 

செல்கிறேன் உன்னை..

விழியும் இமையும் போல..

RC யும் அடியேனும்…



2.குடித்த சரக்கின் போதை

தெளியலாம்..
 
ஆனால் போதை தெளிந்தவனுக்கும்

குடிக்க தோன்றும்.. 

உன்னை பார்த்தால்



3.சந்தோஷமோ..சோகமோ..

என்னிடம் வா..
.
உன்னை அணைத்துக்கொள்ள

நான் இருக்கிறேன்..
RC வடிவில்..



4. சொர்க்கம் போகும் பாதை 

எல்லாம் சுலபமானது இல்லை..
 
ஆனால் உன்னிடம் வந்த பிறகு

அனைத்து பாதையும் 

எளிதாகி விடுகிறது..
சொர்க்கம் நீயே…

என்னை சொக்க வைத்தாயே…



5. உன்னை ஏந்தும் என் கரங்கள்…
 
என்னை ரெண்டு மூணு பேர்

ஏந்தும் வரையில் உன்னை ஏந்தும்…
மட்டையே ஆனாலும் உன்னை

மறக்க மாட்டேன்.. 

No comments: