Friday, February 4, 2011

மாத்தி யோசி... Part 14

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
1. கல்யாண வீட்டில் என்னை பார்க்கிற 

பெருசுங்க அடுத்து நீ தான் னு

என்னை கலாய்ப்பாங்க.இப்பவெல்லாம்

அப்படி சொல்றதில்லை.

அவங்க சொன்னதையே தான் நான்

திருப்பி சொன்னேன்.

எழவு வீடுகள்ல.#எப்பூடி.






2. ஆவி,குமுதம் எதிலுமே 

இளைஞன் பட விமர்சனத்தையே காணோம்.

அது 'சாதா' "ரணமான"படம்

இல்லைன்னு தெரிஞ்சதுனாலையா..








3. பிளவை மறைக்கிறதுனால தான்

அதுக்கு பிளவுஸ் னு பேரோ..#டவுட்டு..








4. காதல் பேண்ட்ல பேஞ்சுக்கிட்ட 

மூச்சா மாதிரி..மத்தவங்களால பார்க்க

மட்டும் தான் முடியும்.உங்களால மட்டும்

தான் அதை உணர முடியும். 





5. ஓவரா பேசுற வாயும்..

ஒரு மணி ராத்திரிக்கு குரைக்கிற நாயும்

அமலா பால் மேல ஆணையா அடி 

வாங்கிகிட்டு தான் போகும்..

No comments: