Friday, February 11, 2011

மாத்தி யோசி..Part 17

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


1. பொண்ணு : உனக்கு தாடி

வச்சா நல்லா இருக்கும் டா…

பையன் : ஏண்டி..சுத்தி வளச்சி பேசுற…

என்னை கழட்டி விட போறேன்னு 

தெளிவா சொல்லு…



2. காதல் பீரை போல..

அந்த ஜில்லிப்பு இல்லேன்னா 

கசக்க ஆரம்பிச்சுடும்…

ஆனா நட்பு சரக்கை போல…

எவ்வளவு நாள் ஆனாலும்

போதை குறையாது…

சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்..




3. முட்டாள் பெண்ணை காதலிக்கலாம்… 

ஆனா பெண்ணை காதலிச்சி

முட்டாள் ஆகக்கூடாது…

ஆறாவது ரவுண்டுல தோணுனது..

அப்படி தான் இருக்கும்…

அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க…




4. உலகத்துலேயே சிறந்த அறிவுரை

எது தெரியுமா..?

யாருக்கும் அறிவுரை சொல்லாதே…

( லட்டு.. பிடிக்கிறவங்களுக்கு தானே

தெரியும் அந்த கஷ்டம்…)



5. நீ என்னை விட்டு பிரிந்து போனால்.. 

நான் புலம்பி திரியாமல் புது பிகரை 

தேடி போயி இருப்பேன்…

கரீனா இல்லேன்னா கேத்ரீனா…

No comments: