Sunday, November 28, 2010

மாத்தி யோசி...Part 8

காதலில் இதயம் 

மூழ்கிஇருக்கும்போது,

படிப்பிலோ அல்லது 

வேலையிலோ கவனம் 

சிதறுவது கனவு காணும் 

நேரத்திற்கு சமமானது..

#3G யின் காதல் விதி.






நம்ம ஊருல பெய்யுற மழைய

பார்த்தா.. பைக்க வித்துட்டு 

பேசாம போட் தான் 

வாங்கணும் போல..

# ரோடு அப்படி...





நானோ காரில் கர்ப்பிணி 

பெண்களை ஏற்றுவதும் , 

பெண்களை கர்ப்பிணியாக 

மாற்றுவதும் மிகவும்

கடினமானது..








குடிக்கும்போது மட்டும் 

கொலைகாரன் கூட குழந்தையா

மாறிடுரானே..

அப்படினா சரக்கும்

செரலாக் மாதிரி தானே...









புலி பதுங்குறது பாயதான்னா..??

ஒதுங்குறது...

அதை சொல்லலையே...???








தன் கையே தனக்கு உதவி.. 

இதை போயி சில பேரு

தப்பா சொல்றாங்க..

அவங்களுக்கு சொல்ல

விரும்புவது என்னன்னா.. 


தொட்டனை தூறும் மணற்கேணி..




"ஆணுறைகளுக்கு" எதுக்கு

விதவிதமான ப்ளேவர்ஸ்...

#டவுட்டு.. 

லாலிபாப் முக்கியமா.. 

கவர் முக்கியமா..??

ஏன் இப்படி ...Part 3

நார்மலா இருந்தா நாய் கூட

மதிக்க மாட்டேங்குது...

அப்னார்மலா இருந்தா தான் 

அக்கா , ஆன்ட்டி ல இருந்து

ஆயா வரைக்கும் பார்க்குது.. 

என்ன செய்ய ..






இப்பவெல்லாம் பொண்ணுங்க 

ஆடைகளையும் மதிக்கிறது இல்ல... 

ஆண்களையும் மதிக்கிறது இல்ல ..

# ஏன் பாஸ்..






எனக்கு பொண்ணுங்களே

பிடிக்காதுன்னு சொல்ற

பசங்களை ,
 
ஒருவேளை GAY னு 

பொண்ணுங்க நினைப்பாங்களோ....





நான் காதலோடும்,காமத்தோடும்

கொடுக்குற முதல் முத்தம் 

மனைவிக்கு தான் தரணும்னு 

உறுதியா இருக்கேன்...


# யார் மனைவிக்குனு 

தான் தெரியல..?




வருஷத்துக்கு ஒருமுறை 
 
மாலை போட்டு சபரி மலை
 
ஏறினா நல்லது...
 
வாராவாரம் சனிக்கிழமை 
 
சரக்கு போட்டு மலை 
 
ஏறினா தப்பா..??
 
என்ன மக்கா இது..
 
 

Thursday, November 25, 2010

புரிஞ்சவன் தான் பிஸ்தா...Part 8

ஒருத்தர் தன் கர்ப்பிணியான

மனைவியோட மருத்துவமனைக்கு

போனாராம்...


மருத்துவர்கள் அந்த பெண்ணை

பரிசோதித்து ...

இது வெறும் GAS தாங்கனு 

சொன்னாங்களாம்...

உடனே அந்த கணவன் கோபமாகி

தன்னோட பேன்ட்டை 

கீழே இறக்கி...

அப்ப இது என்ன காத்து 

அடிக்குற பம்பானு 

கேட்டானாம்...






ஒரு 85 வயசு பாட்டி 

கல்யாணம் ஆகாம 

கன்னியாவே செத்து

போச்சாம்...

தன்னோட கல்லறையின் மேல

எழுதணும்னு ஒரு பேப்பேர்ல 

எழுதிகொடுத்துட்டு  போச்சாம்...
 
அது என்னன்னா...

கன்னியாகவே பிறந்தாள்...

கன்னியாகவே வாழ்ந்தாள்...

கன்னியாகவே இறந்தாள்...


இத பார்த்த அந்த பெயிண்டர் 

சுருக்கமா இப்படி எழுதினாராம்...



பார்சல் பிரிக்காமலேயே

திருப்பி அனுப்பப்பட்டது...






பொண்ணு : டே...நான் உன்னை

எச்சரிக்கிறேன்... எங்க அம்மா 

இன்னும் ஒரு மணி நேரத்திலே 

மார்க்கெட்ல இருந்து 

திரும்பி வந்துடுவாங்க...


பையன் : அடியே..

ஆனா நான் உன்னை 

ஒண்ணுமே பண்ணலையே...???

பொண்ணு : அதனால  தாண்டா 

உன்னை எச்சரிக்கிறேன்... 

மடையா...






பத்து பொண்ணுங்க ஒரு 

கடைக்கு போயி வாழைப்பழம்

கேட்டாங்களாம்...


கடைக்காரர் : ஒரு டஜன்..

12 பழமா வாங்கிக்குங்கம்மா ...


பொண்ணு : சரி..விடுங்கடி..

ரெண்டு பழத்தை சாப்பிடலாம்...






பொண்ணுங்களுக்கு பசங்களை 

விட தங்கம் ( GOLD ) ஏன் அதிகம்

பிடிச்சிருக்குன்னு 

கண்டுபிடிச்சிட்டேன்... 

தங்கத்திற்கு 24 கேரட்...

பசங்களுக்கு ஒரு கேரட்..

 
இனி வர்றது எல்லாம்  

கொஞ்சம்  ஓல்ட்  தான்

இருந்தாலும்  கோல்ட் ... 


அப்பா : டே.. அம்மாகிட்ட 

போயி வாஷிங் மெஷின் 

ப்ரீயானு  கேளு...

அப்பாக்கு துணி துவைக்கணும்...


பையன் : அம்மா.. அப்பா கேட்டாரு ...

அம்மா : எனக்கும் கேட்டுச்சு டா  .. 

மெஷின்ல துணி இருக்காம்.. 

மூணு நாளைக்கு அப்புறம்

துவச்சிக்க சொல்லு...


மூணு நாள் கழித்து...


அம்மா : டே.. கண்ணா..

அப்பா கிட்ட மெஷின் ப்ரீயா

இருக்கு.. வந்து

துவச்சிக்க சொல்லு..




அப்பா : அப்பாக்கு ரொம்ப 

அவசரமா இருந்ததால 

கையிலேயே துவச்சிட்டாருனு

சொல்லுடா...




HM : டே.. தம்பி.. பரிமளா 

டீச்சரை என்னை வந்து 

பார்க்க சொல்லு... 



பையன் : டீச்சர் உங்கள 

HM கூப்பிட்டாரு..




டீச்சர் : பீரியட் முடிஞ்சி 

வரேன்னு சொல்லு..




பையன் : சார்.. மூணு 

நாள் ஆகுமாம்...




ஒரு நாள் காட்டுல டார்ஜான் 

மிருகங்களோட குளிச்சிக்கிட்டு

இருந்தானாம்...

அப்போ திடீருன்னு அவனோட 

இடுப்புல இருந்து ஆடை

அவிழ்ந்து விழுந்துடுச்சாம்...

அதை பார்த்த ஒரு பெண்

குரங்கு சிரிச்சுதாம்...




டார்ஜான் : யே.. ஏன் என்ன

பார்த்து சிரிச்சே...??? 



பெண் குரங்கு : ஒண்ணும் இல்ல.. 

எங்களுக்கு எல்லாம் வால்

பின்னாடி தான் இருக்கும்...

அதான்...



Tuesday, November 23, 2010

மாத்தி யோசி ..Part 7

வாழ்க்கையில் தவற 

விடக்கூடாத மூன்று 

முக்கிய விஷயங்கள்..

1 . காதலி..

2 .மனைவி..

3 .மச்சினிச்சி..

கண்ணா மூணாவது 

லட்டு திங்க ஆசையா..??






தலை குனிந்து என்னை பார்..


உன்னை தலை நிமிர

வைக்கிறேன்..

புத்தகங்கள்.. 

( யாரோ )


தலை நிமிர்ந்து என்னை பார்...

உன்னை தலை குனிய

வைக்கிறேன்...

பெண்கள்...

( 3G )






கடல் அளவு சிலபஸ் ல

நதி அளவு சொல்லிகொடுக்குறாங்க..
 
பக்கெட் அளவு நான் படிக்கிறேன்.

மக் அளவு நான் பதில் எழுதி 

சொட்டு சொட்டா மார்க்

வருதே முருகா..








T - 20 முறைய பரிட்சைல கொண்டு வந்தா..




பரீட்சை நேரத்தை மூணு மணி

நேரத்துல இருந்து ஒரு மணி 

நேரமா குறைத்து ஐம்பது 

மார்க் க்கு தான் கேள்வி..



ஒவ்வொரு பதினைந்து 

நிமிடத்துக்கும் மூணு நிமிட

இடைவெளி..

கலந்துரையாட..


முதல் முப்பது நிமிடம் 

பவர் ப்ளே மாதிரி..

அதாவது எக்ஸாம்மினர் இல்லாம..



ஒவ்வொரு கூடுதல்  தாள்

வாங்கும் போதும் சியர்ஸ்

கேர்ள்ஸ் ஆடனும்...



லவ் பண்ணுங்க..

லைப் நல்லாஇருக்கும் 

- மைனா.


படிச்சி தொல..

லைப் நல்லாஇருக்கும் 

- மை நைனா


சரக்கடிங்க ..

சண்டே சில்பான்சா

இருக்கும்

- இது நான்ணா 



வருஷத்துக்கு ஒருமுறை மாலை

போட்டு சபரி மலை ஏறினா

நல்லது. வாராவாரம் சனிக்கிழமை

சரக்கு போட்டு மலை 

ஏறினா தப்பா..??


என்ன மக்கா இது..




.
நம்ம ஊரு சாலைகள்ல

போறதுல...

பஞ்சர் போடாத டயரும்..

மேக்கப் போடாத பிகரும் 

ரொம்ப கம்மிங்கிறது

என்னோட கருத்து

Monday, November 22, 2010

மாத்தி யோசி... Part 6

சந்தோஷம்ங்கிறது சாமான்

( நாம ஆண்கள்னு இத வச்சி சொல்லுவோம்..) 

போல தாங்க...

நமக்குள்ள இருக்குற வரைக்கும் 

சின்னதா இருக்கும்..

இன்னொருத்தருக்கு அதை கொடுக்கும் 

போது தான் ரொம்ப 

பெரிசா இருக்கும்...




நான் முதன்முதலா சரக்கடிக்க

பாருக்கு போகும்போது 

ரொம்ப பயந்தேன்..

அப்போ தான் நாங்க இருக்கோம்னு 

சொன்ன டாஸ்மாக் ஊழியர்களின்

உண்மையான அன்பும் , அரவணைப்பும் , 

ஆறுதலும் , எவ்வளவு போதைல

இருந்தாலும் எனக்கு தெளிவை

கொடுத்துச்சு..

தேங்க்ஸ் டு தமிழக அரசு..

குவார்ட்டர் கட்டிங் அடித்துவிட்டு 

எந்த கவலையுமில்லாமல் மைனா

போல சுற்றி திரியும் உத்தம புத்திரன்...






வாழ்க்கையில் இழந்து விட்ட 

கடந்த காலத்தை பற்றியும்.. 

வரப்போகும் எதிர் காலத்தை பற்றியும்

சிந்தித்துக் கொண்டிருப்பதைவிட 

நாலு கொசுவை அடிச்சாலாவது

நைட்ல நிம்மதியா தூங்கலாம்..  




நியூட்டன் விதிகள் உருவான கதை...

ஒரு முறை நியூட்டன் நடந்து 

சென்ற ஒரு பசுமாட்டை நிறுத்தினார்..
 
அப்போது தான் அவர் தனது 

முதல் விதியை உணர்ந்தார்...

AN OBJECT CONTINUES TO MOVE  

UNLESS ITS STOPPED .....

உடனே அவர் தனது வலிமையை

பயன்படுத்தி... மாட்டை உதைத்தார்...

உடனே அது ம்மா ( MA )  என்று

கத்தியது...

அவர் தனது இரண்டாவது 

விதியையும் கண்டுபிடித்தார்...

F = MA ....

உதை வாங்கிய மாடு.. 

உடனே அவரை திருப்பி உதைத்தது...

அது தான் அவரின் மூன்றாம் விதி...

FOR EVERY ACTION 

THERE'S AN EQUAL 

AND OPPOSITE REACTION ...


இப்படி தாங்க நாங்க உண்மையிலேயே

எட்டாவது படிக்கும்போது

நியாபகம் வச்சிக்கிட்டோம்...






இந்த குறுஞ்செய்தி அடிக்கடி

என் அலைபேசிக்கு வருது...


அழகான பெண்ணை அன்பாக

பார்ப்பது அல்ல காதல்..

அன்பான பெண்ணை அழகாக

பார்ப்பது தான் காதல்..

எனக்கு என்ன தோனுதுனா...

அட மடப்பயளுகளே...

எப்படி பார்த்தாலும் 

ஆப்பு நிச்சயம் தானே...


.


பொண்ணு : உன்னோட எதிரி யார்...???


பையன் : என்னோட இதயம் தான்...


பொண்ணு : என்ன...???

பையன் : பின்னே என்ன.. 

அது என்ன விட்டுட்டு  

உனக்காக இல்ல துடிக்குது...




( ஏன்... எங்களுக்கு பீலா

வுட தெரியாதா...)






நீ என்னை காதலிக்கிறியான்னு 

கேட்காதே...

நான் உன்னை காதலிக்கிறேன்னு

சொல்லு...




நீ இல்லாம என்னால 

வாழமுடியாதுன்னு சொல்லாத...

நான் உனக்காகவே 

வாழ்வேன்னு சொல்லு..



இந்த உலகத்துல நீதான் 

எனக்கு முக்கியம்னு சொல்லாத...

நீதான் என் உலகம்னு சொல்லு...


சரி.. பசங்களா.. 

ட்ரைனிங் முடிஞ்சுது...

இனி பொண்ணுங்களை

கூட்டிகிட்டு சுத்துங்க..



பையன் : ஏங்க.. உங்க பேரு 

கூகுள்லா என்ன... 

பொண்ணு : இல்லையே .. ஏன்...??

பையன் : நான் தேடுற எல்லா 

விஷயமும் உங்க கிட்ட இருக்கே...






உலகத்துலேயே ரெண்டு 

வழிகள்ல தாங்க விஷயங்கள் 

வேகமா பரவுது...

ஒண்ணு...

EMAIL ...

இன்னொண்ணு.. 

FEMALE ... 






நம்ம பசங்களோட கண்கள்

ஒரு அழகான பொண்ணை 

தேடம்னுனா.. கூகுள்ல விட

வேகமா இருக்கு..

ஆனா காதலிச்ச பொண்ணை 

மறக்கணும்னா கவர்ன்மென்ட்

பஸ்ஸ விட மெதுவா இருக்கு..

ஏன்.. 







Saturday, November 13, 2010

நீதிக்கதைகள் : PART 5

ஒரு பொண்ணு செத்துபோயி..


சொர்க்கத்துக்கு போனாளாம்..


அவளோட இதயம் இன்னமும்

துடிக்கிறதை பார்த்து கடவுள்

அப்படியே ஷாக் ஆயிட்டாராம்..


கடவுள் : என்ன பெண்ணே... இது..


நீ இறந்த பின்னும் உனது


இதயம் துடிக்கிறதே...



பொண்ணு : நான் வேணா

செத்து போயிருக்கலாம்...


ஆனா என் இதயத்தில்

என் காதலன் 
இன்னும் வாழ்ந்து கொண்டு 


தான்  இருக்கிறான்...



உடனே கடவுள் அவளை நரகத்துக்கு


அனுப்ப  உத்தரவு இட்டாராம்...




நீதி : இவளுங்க சொல்றது


எல்லாத்தையும் நம்ப 

அவர் என்ன கணேஷா...

கடவுள்...

( OVER ACT

பண்ணா இப்படிதான்...) 


இந்த இன்ஜினியரிங் காலேஜ்

பசங்க தான் படிக்க அதிகமா

கஷ்டப்படுறாங்கனு கேள்விப்பட்டு


ஒரு  தடவை சரஸ்வதி

பூமிக்கு வந்து 


பாடங்களை படிச்சிட்டு

சொன்னாங்களாம்...



சிவில்  : இந்த படிப்ப படிச்சா

எனக்கும் பைத்தியம்

தான் பிடிக்கும்...


இன்ஸ்ட்ரூமெண்டேஷன் : சப்ப பேப்பர்க்கு 


ஏன்டா இவ்வளவு சீன் போடுறீங்க... 


எலெக்ட்ரிகல்    : செல்லாது... செல்லாது..



கம்ப்யூட்டர் / IT : இதுல என்ன எழவு 


இருக்குனு இத நாலு 


வருஷமா படிக்கிறீங்க...


எலெக்ட்ரானிக்ஸ்    :  உங்களுக்கு எல்லாம் 


எப்படிடா வேலை தர்றாங்க...


மெக்கானிக்கல்   :

(கண்ணுல தண்ணி வச்சிண்டு...)


இந்த  பசங்களுக்கு உண்மையிலேயே 


கோயில் கட்டி கும்பிடலாம்...


என்ன  படிக்கிறானுங்க


ஏன் படிக்கிறானுங்கனே புரியலையே...


நீதி : கடவுளையும் கண்ணீர்


விட வைக்கும் எங்கள் துறை..




ரொம்ப  வருடங்களுக்கு முன்பு...


இரண்டு இளம் டைலர்கள்

தங்கள் பிழைப்புக்காக 


வெளிநாடு சென்றார்கள்..


வேலை கிடைக்கவில்லை..

சில நாட்களில்


அவர்களே ஒரு சிறு


கடையை ஆரம்பித்தார்கள்...



அவர்களுடைய புதுமையான


சிந்தனைகள் 


அவர்களை வெற்றியின் தேவதை


இடத்தில் கொண்டு சேர்த்தது...


அந்த நிறுவனம்...

ADIDAS ...


அவர்கள்...

ADI நாராயணன்  ... மற்றும்

Das குப்தா..



இது போலவே போராடி

வென்ற சில பிரபலங்கள்...

 BRAND : PUMA ...



NAME :  PU கழேந்தி ..

MA ணிமேகலை..




BRAND : NIKE ...



NAME :  NI லவேணி.. ..

KE சவன்..

நீதி : படிக்குறவன் 

பச்சபிள்ளையா இருந்தா

AUDI  கம்பெனி ஒனேர் 

ஆவுடையப்பன் ணும் ,

SONY கம்பெனி ஒனேர்

சோமனூர் நாராயணசாமி

ணும் சொல்லுவேன்...  

அது  எனக்கு  முதல்  முறை ...

அதிகாலை நேரம்..

சுவரின் ஓரம்..

முடிவு பண்ணேன்..

மூச்சு திணறி நின்னேன்..

நானும் அவளும் மட்டும் தான்..

அவளின் முடிகள்

அவ்வளவு மென்மையாக..

அவளின் பார்வைகள்

அத்தனை தன்மையாக..

எனக்கோ சீக்கிரம் முடிக்க

வேண்டுமென தவிப்பு..

அவளின் அடிவயிற்றை

அப்படியே மென்மையாக

தடவினேன்...

அவள் வேண்டாம் என்பது

போல தலை அசைத்தாள்..

எனக்கோ இதய துடிப்பு 

அதிகரித்தது...

மெதுவாக அவள் உடல்

முழுவதும் எனது

விரல்களால் தீண்டினேன்..

அவள் மெதுவாக முனகினாள்...

பின்பு அவளது கால்களை 

மெதுவாக விரித்தேன்...

எனது கைகளை வைத்தேன்...

மெதுவாக அவளது காம்புகளை

வருடி பாலினை கறந்தேன்...


குறிப்பு : அவள் என்பது எங்கள்

வீட்டு பசுமாடு ஆகிய

வேணியை குறிக்கும்...


நீதி : நீங்க நினைக்கிறது


எனக்கு இன்னும் கொடுத்து


வைக்கல....ஹ்ம்ம்ம்....




பொண்ணு : எனக்கு கல்யாணம்

ஆகப்போகுது...நாம காதலிக்கும்

போது நான் உனக்கு கொடுத்த

LOVE LETTERS , GREETING CARDS

எல்லாம் திருப்பி கொடுத்துடு..


இதுக்கு நம்ம பசங்களோட

ரியாக்ஷன் எப்படி இருக்கும்...?


ECE : என்ன விட்டு

போகாத ப்ளீஸ்..

EEE : நீ இல்லேன்னா

நான் செத்துடுவேன்..

CIVIL : உன் நியாபகமா

அதை நான் வச்சிக்கிறேன்...


CS / IT : உன்னை விட

மாட்டேன்டி.. அதை உன்

புருஷன் கிட்ட காட்டுறேன் இரு..


MECHANICAL : ஏய்.. இந்த

பை குள்ள நெறைய  

LOVE LETTERS , GREETING CARDS

இருக்கு,..

இதுல நீ குடுத்தது

எதுன்னு  பார்த்து

எடுத்துகிட்டு போடி ...


நீதி : நமக்கு ஆயிரம் பிகர்


மடியும் மச்சி... 



ஒரு ஊருல குப்புசாமின்னு

ஒருத்தன் ரொம்ப நாள்

வேண்டி கடவுள் கிட்ட

ஒரு வரம் கேட்டானாம்..

அது என்னன்னா...

அவனுக்கு  சாவே

வரக்கூடாதுன்னு தான்...


அவரும் வரம் கொடுத்தாராம்..


உடனே அவனோட அராஜகம்

அதிகமா ஆயிடுச்சாம்..

அதனால அவன

போலீஸ் புடிச்சிடுச்சு..

அவனோட பேர

கேட்டாங்களாம் ..

அதுக்கு அவன்

குப்புமினு சொன்னானாம்...


நீதி : அவனுக்கு சா

வே வரலை.. 


ஒரு பையனும் பொண்ணும்

படம் பார்க்க போனாங்களாம்..

படம் பார்த்துகிட்டு இருக்கும்போது

திடீருன்னு ஒரு

கொசு அந்த பொண்ணோட 

பனியனுக்குள்ள ( T  SHIRT )

போயிடுச்சாம்...

அந்த கொசு இப்போ

எதை கடிச்சிருக்கும்

சொல்லுங்க...



சீ.. நீங்க தப்பா நினைக்கிறீங்க...


அந்த பையனோட கை ல

தான் கடிச்சி இருக்கும்...



நீதி : எப்படி பார்த்தாலும்


இதை புரிஞ்சவன்தான் பிஸ்தா...





  







புரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 7

1.வன இலாகா


காவல்துறையினரால்



கொடுக்கப்பட்ட விளம்பரம்...




மரங்களை காதலியுங்கள்...




மரங்களின் கீழே


காதலிக்காதீர்கள்...





 2.க்ரைண்டருக்கும் பொண்ணுங்களுக்கும்

ஒரு ஒற்றுமை இருக்கு..

என்னனு தெரியுமா...

 ரெண்டுமே இல்லேன்னா


கை லதான் ஆட்டணும்...  






 

3.எய்ட்ஸ் வராம தடுக்கணும்னா


ரெண்டே வழிகள் தான் இருக்கு... 


 ஒண்ணு FIRST HAND  


யூஸ்   பண்ணுங்க...



இல்லேன்னா JUST  HAND 


மட்டும் யூஸ் பண்ணுங்க...




 

4.ஒரு மெக்கானிக்கல் என்ஜினியரோட

மனைவிக்கு பிரசவத்துல

ஒரு    குழந்தை பிறந்துச்சாம்... 

அந்த மனைவி உடனே

அவருக்கு ஒரு SMS

அனுப்பினாங்களாம்  ... 



உங்களோட புது வண்டி

வெளிய வந்துருச்சுன்னு..



அதுக்கு அவர் ரிப்ளை 

பண்ணாராம்...



கியர் உள்ள வண்டியா...


கியர் இல்லாத வண்டியா ???





5.ஒரு அழகான நர்ஸ்

தன்னோட யூனிபார்ம்ல ID 

கார்டு குத்திக்கிட்டு நடந்து

வந்தாங்களாம்... அதை பார்த்த

ஒரு பையன் கேட்டானாம்...


 ஒண்ணு பேரு நந்தினி...



இன்னொண்ணு பேரு என்ன....????











Friday, November 12, 2010

மாத்தி யோசி..PART 5

பசங்க எப்பவுமே புத்திசாலிதான்..

(intelliGENT னு தான் சொல்றாங்க..

intelliLADY னு சொல்றதில்லையே)


ஆனா பொண்ணுங்க கிட்ட

மட்டும் ஏன் ஏமாந்து போறாங்க...?






if{sana=not corrected}

(then goto next figure}

 தலைவர் இந்த கோட

மட்டும் அப்டேட் பண்ணி

இருந்தார்னா பிரச்சனைகளே

வந்து இருக்காது..








விட்டு கொடு...

விருப்பம் நிறைவேறும்...

- அப்துல் கலாம்...


பிட்டு கொடு..

( அரியர்ஸ் ) பேப்பர்

கிளியர் ஆகும்...

-3G


மன்னிப்பு கொடு..

தவறு குறையும்..


- மகாத்மா காந்தி..

 மட்டை ஊறுகாய்

வாங்கி கொடு..

வாந்தி குறையும்...

-3G


மனம் விட்டு பேசு..

அன்பு பெருகும்..

- அன்னை தெரசா...

 மப்பு போட்டு பேசு..

( மண்டை உடைந்து )

ரத்தம் பெருகும்...


-3G



அம்பது ரூபாய் கொடுத்து

ஒரு லிட்டர் கூல் ட்ரிங்க்ஸ்

வாங்கி குடிச்சி ஏதோ ஒரு

தனியார் நிறுவனத்துக்கு லாபம்

கொடுக்கிறதவிட எழுபது ரூபாய்

கொடுத்து ஒரு குவார்ட்டர்

வாங்கி அரசாங்கத்துக்கு

வருமானம் தர்றது தப்பா...????







நம்மை  யாரும்  தொடாமலே

யாரோ  தொடுவது போல் இருந்தால்...


யாரும் பேசாமலே நமக்கு

மட்டும் யாரோ பேசுவது

போல் கேட்டால்...


அருகில் இல்லாத ஒருவர் ,

நமக்கு மட்டும் அருகில்

இருப்பதாக தோன்றினால்...



அதுக்கு பேரு தான்




SCHIZOPHRENIA ....


அது ஒரு மன வியாதி...


நெறைய சனியனுங்க அது தான்

காதல்னு தப்பா

புரிஞ்சிக்கிட்டு திரியுதுங்க  ...




ஒரு நாள் பிரான்ஸ்ல இருக்குற

ஈபிள் கோபுரத்து மேல

நின்னுக்கிட்டு  ரெண்டு 
           
வெள்ளைக்காரனுங்க பேசிக்கிட்டாங்களாம்...

SEE .. WHAT A 

WONDERFUL VIEW ...


நம்ம மக்க சொன்னானுங்களாம்  ...


மச்சான்... இங்க இருந்து யாரு

தூரமா எச்சி

துப்புறோம்னு பார்ப்பமா...








Saturday, November 6, 2010

வ..குவார்ட்டர் கட்டிங்.. விமர்சனம்...

  
என்ன மக்களே...


இந்த தீபாவளிக்கும் வழக்கம்

போல சரவெடி , குருவிவெடி , லட்சுமி

வெடி , யானை வெடி , புஸ்வானம் , 

சங்கு சக்கரம் னு வெடிச்சு

சந்தோசமா கொண்டாடுணீங்களா...



என்னங்க நீங்க... 



ஒரு  குடிசை , கம்ப்யூட்டர் மானிட்டர் , 


டீஸல் டேங்க் , பெட்ரோல் பங்க் ,


மோட்டார் சைக்கிள் இப்படி


ஏதாவது வித்தியாசமா வெடிச்சு


ஊரையே கொளுத்திப்போட்டு  


குதூகலமா கொண்டாடி


இருக்கவேண்டியது தானே...


சரி... பரவா இல்ல..


அடுத்த தீபாவளிக்கு


பார்த்துக்கலாம்...


காலையிலேயே செஞ்சு வச்சி

இருந்த பலகாரங்களை எல்லாம்

கபளீகரம் செஞ்சுட்டு மதியத்துக்கு

மேல படம் பார்க்கலாம்னு

நான் , என் தம்பி , என் மச்சான்

மூணு பேரும் கெளம்புனோம் ...


உத்தம புத்திரன் படத்துக்கு

ரொம்ப கூட்டமா இருந்ததால

என்னோட விருப்பத்திற்கிணங்க

குவார்ட்டர் கட்டிங்

படத்துக்கு போனோம்...

அங்கே நடந்தவைகளும் ,

படத்தை பற்றிய எனது

கருத்துகளும் படத்தோட

ட்ரைலர்  ஸ்டைல்லயே 

இதோ...






தியேட்டர்ல நேத்து...


கூட்டத்தை பார்த்து..


முடிவு பண்ணோம்...


க்யூவுல நின்னோம்...


எனக்கு முன்னே...

ஏகப்பட்ட வெண்ணை...

இதயம் வேகமா அடிக்க...

நான் டிக்கெட்

கிடைக்குமானு துடிக்க...



கவுண்டர்ல கையை விட்டேன்..


டிக்கெட்ட கேட்டேன்...


கெடச்சது பால்கனி...


ஏதோ ஒன்ன குடுப்பா நீ..



ஆர்வமா உள்ள போனா...


எழவு அது தியேட்டர் தானா..


செம காண்டுல நாங்க..


இருந்தாலும் படம் பார்க்க ஏங்க...



10 நிமிஷத்துல படத்தை போட்டான்...


அந்த ஆபரேட்டர் எடக்கு நாட்டான்...


விஜய் படம் எல்லாம்


ஹிட்னு சொன்னா...


இந்த படம் சூப்பர்


ஹிட்டுங்கண்ணா...



எண்டர்டைன்மெண்டுக்கு வாரண்டி...

காமெடிக்கு நான் கேரண்டி..

ஆக்ஷன் , செண்டிமெண்ட் , காமெடி

எல்லாம் இருக்கு...

S .J சூர்யா  ஸ்டைல்ல சொன்னா

வேற மாதிரி இருக்கு...





படம் ஒரு குடி மகனோட


ஏக்க வாய்ஸ்...


சிவா தாங்க படத்துக்கு


PERFECT சாய்ஸ்..


தளபதிகளும் , ஸ்டார்களும்


உஷாரா இருங்க...


கதையே இல்லாம


கலக்குறாங்க பசங்க...





 மக்கு மற்றும் சூப்பர் சரோவா


நம்ம லேகா...


வாய் தவிர மத்தது


எல்லாம் பக்கா...


வழக்கமான கதாநாயகி


போலவே லூசு..


வீண்போகலை கவுண்டர்ல


கொடுத்த காசு..







இசைல G.V பின்னிட்டான்...


RR லையோ அடப்பாவி அள்ளிட்டான்..

இயக்குனர்கள் HUSBAND & WIFE ...

இவ்ளோ தாங்க நம்ம லைப்...





 வசனங்கள் தாங்க படத்துக்கு பிளஸ்..

சிவாவோட டைமிங் டாப் கிளாஸ்...

நிச்சயமா இது வெற்றிக்கூட்டணி..

இந்த காம்பினேஷன்ல படங்கள்

வரணும் இனி...



தேடல்தானேங்க வாழ்க்கை...


அதுதான் படம் முழுக்க..


இப்படி ஒரு அருமையான கருத்து...


இந்த படத்திலையும் இருக்கு...





இதை புரிஞ்சிக்க முடியாதவங்க..


தயவு செய்து குறை சொல்ல

வேணாங்க..


இயக்குனர்களே இதுபோலவே
 
இயல்பா எடுங்க...
 


எப்படியும் படம் பிச்சிகிட்டு ஒடுங்க..

Tuesday, November 2, 2010

மாத்தி யோசி ..PART 4

1.பிறர் ரத்தத்தை உறிஞ்சி வாழ்பவன்

ரத்தம் கக்கி தான் சாவான்...


( ஜக்கம்மா மேல சத்தியமா...)

EXAMPLE : கொசு...




2.நானு : சார்.. உங்களுக்கு

காதல்னா பிடிக்காதாமே..


காதலிக்கிறவங்களை பார்த்தா கடிச்சு 

வச்சிடுவீங்கலாமே  ... உண்மையா சார்..

வாத்தி : எந்த மடையன் சொன்னான்..


எனக்கு காதல் ரொம்ப பிடிக்கும்...


உண்மையை சொல்லணும்னா என்னோடதே 


காதல் கல்யாணம் தான்...


நானு : அப்படினா 

உங்க பொண்ணுகிட்ட

என்னை பத்தி எடுத்து

சொல்லுங்க மாமா...




3.பரீட்சை எழுத போறவங்களுக்கு 

ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேங்க...


QUESTION பேப்பர்  பார்த்து நாம

அழுதா அது  தரித்திரம்...


நம்ம ANSWER SHEET பார்த்து 

வாத்தியார் அழுதா அது சரித்திரம்..

சுமாரா படிங்க... சரித்திரம் படைங்க...

ALL THE BEST ...


4.கல்லூரி வாழ்க்கை.. 

உண்மையிலேயே ஒரு சொர்க்கம் தாங்க...


இந்தா இயந்திர வாழ்க்கையில அந்த 


இனிமையான நாட்கள் நிச்சயமாய் 

நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும்..


கான்டீன் சமோசா...

தேவி தியேட்டர் சினிமா..

மகாபலிபுரம் பீச்ல பீர்...

எத்திராஜ் , QUEEN MARY 'S 

வாசல்களில் ஜொள்ளு...

ஸ்பென்சர் ப்ளாஸால சீன் போட்டது...     


இப்படி எது உங்களுக்கு தோணுனாலும் ...


உடனே உங்க மார்க் 

சீட்டை எடுத்து பாருங்க..

சத்தியமா காலேஜ் பத்தின

நினைப்பே வராது  ...






5.எனக்கு தெரிஞ்சு...


இந்தா உலகத்துல அடைக்கப்பட்டு 

இருந்த  பெரும்பாலான கதவுகளை...


இந்த ரெண்டு வார்த்தைகள் தான் திறந்திருக்கு...




1 .PUSH  

2 .PULL 



6.நண்பன் : பார்த்தியா மச்சான்... 

இந்த எக்ஸாம் எவ்வளவு கஷ்டப்பட்டு

எழுத வேண்டி இருக்கு...


நானு : டே.. விடுடா.. 

பேப்பர் திருத்தும்போது அவன்

ரொம்ப கஷ்டப்படுவான்...




7.இந்த உலகத்துலையே மிகவும் விரக்தியான 

சிரிப்பு எப்ப வரும் தெரியுமாங்க...


எக்ஸாம் ஹால்ல  உக்காந்துகிட்டு ...

QUESTION பேப்பர் பார்த்துட்டு.. 


ஹ்ம்ம்... இந்த பேப்பரும் போச்சா...


அப்படின்னு சொல்லும்போது தாங்க..