Thursday, November 25, 2010

புரிஞ்சவன் தான் பிஸ்தா...Part 8

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஒருத்தர் தன் கர்ப்பிணியான

மனைவியோட மருத்துவமனைக்கு

போனாராம்...


மருத்துவர்கள் அந்த பெண்ணை

பரிசோதித்து ...

இது வெறும் GAS தாங்கனு 

சொன்னாங்களாம்...

உடனே அந்த கணவன் கோபமாகி

தன்னோட பேன்ட்டை 

கீழே இறக்கி...

அப்ப இது என்ன காத்து 

அடிக்குற பம்பானு 

கேட்டானாம்...






ஒரு 85 வயசு பாட்டி 

கல்யாணம் ஆகாம 

கன்னியாவே செத்து

போச்சாம்...

தன்னோட கல்லறையின் மேல

எழுதணும்னு ஒரு பேப்பேர்ல 

எழுதிகொடுத்துட்டு  போச்சாம்...
 
அது என்னன்னா...

கன்னியாகவே பிறந்தாள்...

கன்னியாகவே வாழ்ந்தாள்...

கன்னியாகவே இறந்தாள்...


இத பார்த்த அந்த பெயிண்டர் 

சுருக்கமா இப்படி எழுதினாராம்...



பார்சல் பிரிக்காமலேயே

திருப்பி அனுப்பப்பட்டது...






பொண்ணு : டே...நான் உன்னை

எச்சரிக்கிறேன்... எங்க அம்மா 

இன்னும் ஒரு மணி நேரத்திலே 

மார்க்கெட்ல இருந்து 

திரும்பி வந்துடுவாங்க...


பையன் : அடியே..

ஆனா நான் உன்னை 

ஒண்ணுமே பண்ணலையே...???

பொண்ணு : அதனால  தாண்டா 

உன்னை எச்சரிக்கிறேன்... 

மடையா...






பத்து பொண்ணுங்க ஒரு 

கடைக்கு போயி வாழைப்பழம்

கேட்டாங்களாம்...


கடைக்காரர் : ஒரு டஜன்..

12 பழமா வாங்கிக்குங்கம்மா ...


பொண்ணு : சரி..விடுங்கடி..

ரெண்டு பழத்தை சாப்பிடலாம்...






பொண்ணுங்களுக்கு பசங்களை 

விட தங்கம் ( GOLD ) ஏன் அதிகம்

பிடிச்சிருக்குன்னு 

கண்டுபிடிச்சிட்டேன்... 

தங்கத்திற்கு 24 கேரட்...

பசங்களுக்கு ஒரு கேரட்..

 
இனி வர்றது எல்லாம்  

கொஞ்சம்  ஓல்ட்  தான்

இருந்தாலும்  கோல்ட் ... 


அப்பா : டே.. அம்மாகிட்ட 

போயி வாஷிங் மெஷின் 

ப்ரீயானு  கேளு...

அப்பாக்கு துணி துவைக்கணும்...


பையன் : அம்மா.. அப்பா கேட்டாரு ...

அம்மா : எனக்கும் கேட்டுச்சு டா  .. 

மெஷின்ல துணி இருக்காம்.. 

மூணு நாளைக்கு அப்புறம்

துவச்சிக்க சொல்லு...


மூணு நாள் கழித்து...


அம்மா : டே.. கண்ணா..

அப்பா கிட்ட மெஷின் ப்ரீயா

இருக்கு.. வந்து

துவச்சிக்க சொல்லு..




அப்பா : அப்பாக்கு ரொம்ப 

அவசரமா இருந்ததால 

கையிலேயே துவச்சிட்டாருனு

சொல்லுடா...




HM : டே.. தம்பி.. பரிமளா 

டீச்சரை என்னை வந்து 

பார்க்க சொல்லு... 



பையன் : டீச்சர் உங்கள 

HM கூப்பிட்டாரு..




டீச்சர் : பீரியட் முடிஞ்சி 

வரேன்னு சொல்லு..




பையன் : சார்.. மூணு 

நாள் ஆகுமாம்...




ஒரு நாள் காட்டுல டார்ஜான் 

மிருகங்களோட குளிச்சிக்கிட்டு

இருந்தானாம்...

அப்போ திடீருன்னு அவனோட 

இடுப்புல இருந்து ஆடை

அவிழ்ந்து விழுந்துடுச்சாம்...

அதை பார்த்த ஒரு பெண்

குரங்கு சிரிச்சுதாம்...




டார்ஜான் : யே.. ஏன் என்ன

பார்த்து சிரிச்சே...??? 



பெண் குரங்கு : ஒண்ணும் இல்ல.. 

எங்களுக்கு எல்லாம் வால்

பின்னாடி தான் இருக்கும்...

அதான்...



1 comment:

jill said...

ஆம்பள பசங்கள ஏன் அருந்த வால்னு சொல்றாங்க தெரியுதா .....