Sunday, November 28, 2010

மாத்தி யோசி...Part 8

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
காதலில் இதயம் 

மூழ்கிஇருக்கும்போது,

படிப்பிலோ அல்லது 

வேலையிலோ கவனம் 

சிதறுவது கனவு காணும் 

நேரத்திற்கு சமமானது..

#3G யின் காதல் விதி.






நம்ம ஊருல பெய்யுற மழைய

பார்த்தா.. பைக்க வித்துட்டு 

பேசாம போட் தான் 

வாங்கணும் போல..

# ரோடு அப்படி...





நானோ காரில் கர்ப்பிணி 

பெண்களை ஏற்றுவதும் , 

பெண்களை கர்ப்பிணியாக 

மாற்றுவதும் மிகவும்

கடினமானது..








குடிக்கும்போது மட்டும் 

கொலைகாரன் கூட குழந்தையா

மாறிடுரானே..

அப்படினா சரக்கும்

செரலாக் மாதிரி தானே...









புலி பதுங்குறது பாயதான்னா..??

ஒதுங்குறது...

அதை சொல்லலையே...???








தன் கையே தனக்கு உதவி.. 

இதை போயி சில பேரு

தப்பா சொல்றாங்க..

அவங்களுக்கு சொல்ல

விரும்புவது என்னன்னா.. 


தொட்டனை தூறும் மணற்கேணி..




"ஆணுறைகளுக்கு" எதுக்கு

விதவிதமான ப்ளேவர்ஸ்...

#டவுட்டு.. 

லாலிபாப் முக்கியமா.. 

கவர் முக்கியமா..??

No comments: