Sunday, November 28, 2010

ஏன் இப்படி ...Part 3

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
நார்மலா இருந்தா நாய் கூட

மதிக்க மாட்டேங்குது...

அப்னார்மலா இருந்தா தான் 

அக்கா , ஆன்ட்டி ல இருந்து

ஆயா வரைக்கும் பார்க்குது.. 

என்ன செய்ய ..






இப்பவெல்லாம் பொண்ணுங்க 

ஆடைகளையும் மதிக்கிறது இல்ல... 

ஆண்களையும் மதிக்கிறது இல்ல ..

# ஏன் பாஸ்..






எனக்கு பொண்ணுங்களே

பிடிக்காதுன்னு சொல்ற

பசங்களை ,
 
ஒருவேளை GAY னு 

பொண்ணுங்க நினைப்பாங்களோ....





நான் காதலோடும்,காமத்தோடும்

கொடுக்குற முதல் முத்தம் 

மனைவிக்கு தான் தரணும்னு 

உறுதியா இருக்கேன்...


# யார் மனைவிக்குனு 

தான் தெரியல..?




வருஷத்துக்கு ஒருமுறை 
 
மாலை போட்டு சபரி மலை
 
ஏறினா நல்லது...
 
வாராவாரம் சனிக்கிழமை 
 
சரக்கு போட்டு மலை 
 
ஏறினா தப்பா..??
 
என்ன மக்கா இது..
 
 

No comments: