Friday, November 12, 2010

மாத்தி யோசி..PART 5

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
பசங்க எப்பவுமே புத்திசாலிதான்..

(intelliGENT னு தான் சொல்றாங்க..

intelliLADY னு சொல்றதில்லையே)


ஆனா பொண்ணுங்க கிட்ட

மட்டும் ஏன் ஏமாந்து போறாங்க...?






if{sana=not corrected}

(then goto next figure}

 தலைவர் இந்த கோட

மட்டும் அப்டேட் பண்ணி

இருந்தார்னா பிரச்சனைகளே

வந்து இருக்காது..








விட்டு கொடு...

விருப்பம் நிறைவேறும்...

- அப்துல் கலாம்...


பிட்டு கொடு..

( அரியர்ஸ் ) பேப்பர்

கிளியர் ஆகும்...

-3G


மன்னிப்பு கொடு..

தவறு குறையும்..


- மகாத்மா காந்தி..

 மட்டை ஊறுகாய்

வாங்கி கொடு..

வாந்தி குறையும்...

-3G


மனம் விட்டு பேசு..

அன்பு பெருகும்..

- அன்னை தெரசா...

 மப்பு போட்டு பேசு..

( மண்டை உடைந்து )

ரத்தம் பெருகும்...


-3G



அம்பது ரூபாய் கொடுத்து

ஒரு லிட்டர் கூல் ட்ரிங்க்ஸ்

வாங்கி குடிச்சி ஏதோ ஒரு

தனியார் நிறுவனத்துக்கு லாபம்

கொடுக்கிறதவிட எழுபது ரூபாய்

கொடுத்து ஒரு குவார்ட்டர்

வாங்கி அரசாங்கத்துக்கு

வருமானம் தர்றது தப்பா...????







நம்மை  யாரும்  தொடாமலே

யாரோ  தொடுவது போல் இருந்தால்...


யாரும் பேசாமலே நமக்கு

மட்டும் யாரோ பேசுவது

போல் கேட்டால்...


அருகில் இல்லாத ஒருவர் ,

நமக்கு மட்டும் அருகில்

இருப்பதாக தோன்றினால்...



அதுக்கு பேரு தான்




SCHIZOPHRENIA ....


அது ஒரு மன வியாதி...


நெறைய சனியனுங்க அது தான்

காதல்னு தப்பா

புரிஞ்சிக்கிட்டு திரியுதுங்க  ...




ஒரு நாள் பிரான்ஸ்ல இருக்குற

ஈபிள் கோபுரத்து மேல

நின்னுக்கிட்டு  ரெண்டு 
           
வெள்ளைக்காரனுங்க பேசிக்கிட்டாங்களாம்...

SEE .. WHAT A 

WONDERFUL VIEW ...


நம்ம மக்க சொன்னானுங்களாம்  ...


மச்சான்... இங்க இருந்து யாரு

தூரமா எச்சி

துப்புறோம்னு பார்ப்பமா...








No comments: