Tuesday, November 2, 2010

மாத்தி யோசி ..PART 4

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
1.பிறர் ரத்தத்தை உறிஞ்சி வாழ்பவன்

ரத்தம் கக்கி தான் சாவான்...


( ஜக்கம்மா மேல சத்தியமா...)

EXAMPLE : கொசு...




2.நானு : சார்.. உங்களுக்கு

காதல்னா பிடிக்காதாமே..


காதலிக்கிறவங்களை பார்த்தா கடிச்சு 

வச்சிடுவீங்கலாமே  ... உண்மையா சார்..

வாத்தி : எந்த மடையன் சொன்னான்..


எனக்கு காதல் ரொம்ப பிடிக்கும்...


உண்மையை சொல்லணும்னா என்னோடதே 


காதல் கல்யாணம் தான்...


நானு : அப்படினா 

உங்க பொண்ணுகிட்ட

என்னை பத்தி எடுத்து

சொல்லுங்க மாமா...




3.பரீட்சை எழுத போறவங்களுக்கு 

ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேங்க...


QUESTION பேப்பர்  பார்த்து நாம

அழுதா அது  தரித்திரம்...


நம்ம ANSWER SHEET பார்த்து 

வாத்தியார் அழுதா அது சரித்திரம்..

சுமாரா படிங்க... சரித்திரம் படைங்க...

ALL THE BEST ...


4.கல்லூரி வாழ்க்கை.. 

உண்மையிலேயே ஒரு சொர்க்கம் தாங்க...


இந்தா இயந்திர வாழ்க்கையில அந்த 


இனிமையான நாட்கள் நிச்சயமாய் 

நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும்..


கான்டீன் சமோசா...

தேவி தியேட்டர் சினிமா..

மகாபலிபுரம் பீச்ல பீர்...

எத்திராஜ் , QUEEN MARY 'S 

வாசல்களில் ஜொள்ளு...

ஸ்பென்சர் ப்ளாஸால சீன் போட்டது...     


இப்படி எது உங்களுக்கு தோணுனாலும் ...


உடனே உங்க மார்க் 

சீட்டை எடுத்து பாருங்க..

சத்தியமா காலேஜ் பத்தின

நினைப்பே வராது  ...






5.எனக்கு தெரிஞ்சு...


இந்தா உலகத்துல அடைக்கப்பட்டு 

இருந்த  பெரும்பாலான கதவுகளை...


இந்த ரெண்டு வார்த்தைகள் தான் திறந்திருக்கு...




1 .PUSH  

2 .PULL 



6.நண்பன் : பார்த்தியா மச்சான்... 

இந்த எக்ஸாம் எவ்வளவு கஷ்டப்பட்டு

எழுத வேண்டி இருக்கு...


நானு : டே.. விடுடா.. 

பேப்பர் திருத்தும்போது அவன்

ரொம்ப கஷ்டப்படுவான்...




7.இந்த உலகத்துலையே மிகவும் விரக்தியான 

சிரிப்பு எப்ப வரும் தெரியுமாங்க...


எக்ஸாம் ஹால்ல  உக்காந்துகிட்டு ...

QUESTION பேப்பர் பார்த்துட்டு.. 


ஹ்ம்ம்... இந்த பேப்பரும் போச்சா...


அப்படின்னு சொல்லும்போது தாங்க..

No comments: