Monday, April 30, 2012

ஹ்ம்ம்ம்....







விட்டுக்கொடுக்கும் பழக்கமே இல்லாதவன் நான்.. 

இன்று உன்னை அடைய என்னையே இழக்கும் படி 

செய்த தேவதை ஸ்த்ரியடி நீ..





கவலை இன்றி பாயும் காட்டாறைப்போல என்னைப்பற்றியே 

சிந்திக்காத என்னை , இன்று அடுத்தவர் நலனில் 

அக்கறை காட்டுபவனாய் மாற்றிய தேவதை ஸ்த்ரீயடி நீ..








என்னுடன் சண்டையிடவும்,கோபித்துக்கொள்ளவும் உனக்கு

உரிமை உண்டு என்கிறேன் நான்..உனக்கு மட்டுமே 

உரிமை உண்டு என்கிறாய் நீ..தேவதை ஸ்த்ரியடி நீ..







நீ இல்லாத வெறுமைகளில் மட்டுமே நினைவுகளின் 

அருமை புரிகிறது..# ஹனி பெயர்ச்சி..





யாருமே இல்லை என்ற என் வாட்டத்தை தணித்தவள் நீ..

இன்று என்னை விட்டு விலகி எனக்கென எதுவுமே 

இல்லை என்ற நிலைக்கு தள்ளுகிறாய்..#போ..நீ..போ..





எல்லா திருடர்களும் தன்னையறியாமல் தடயங்களை

விட்டுசெல்வதை போல..என்னை திருடிய நீ,விட்டு 

சென்றது உன்னை..







தாய்ப்பாசம் அறியாத சேயை விட..திகட்ட திகட்ட 

அனுபவித்து பின் இழந்த குழந்தைக்கே வலி அதிகம்..

# உன் காதலை இழந்த எனக்கும்..# ஹனி பெயர்ச்சி..







காதல் வானில் யாராலும் கவனிக்கப்படாமல் இருந்த 

என்னை,உன் டெலஸ்கோப் கண்கள் கொண்டு 

கண்டுபிடித்த தேவதை ஸ்திரீயடி நீ..








உன்னைப்போல உருவ ஒற்றுமையில் 

இன்னொருத்தி இருக்கலாம்..ஆனால் 

எனக்கானவள் நீ மட்டுமே..








நீண்ட நாள் கழித்து உன்னைப் பார்க்கையில் எப்படி இருக்கே 

என்கிறேன் நான்.."என்னைப்பார்க்காமல் எப்படிடா / 

ஏன்டா இருந்தே " என சண்டையிடுகிறாய் நீ..லவ்யூடி ஹனி..

Saturday, April 28, 2012

மாத்தி யோசி ..61






நல்லவனா நடிப்பதை விட கெட்டவனா வாழ்ந்துட்டு 

போறது மிக சுலபம்..நிம்மதியும் கூட..

எந்த பயமும் இல்ல..








எல்லாரும் வருத்தத்தில் இருக்கும்போது நாம மட்டும் 

சந்தோஷமா இருக்கணும்னு நினைத்தா தான் அது தப்பு..

எல்லாரும் சந்தோஷமா இருக்கும்போது நான் ஏன் 

வருத்தப்படணும்னு நினைக்கிறதில எந்த தப்பும் இல்ல..








ஆறுதல் சொல்லணும்னு நினைக்கிறவங்களை விட,

தங்களோட அதிமேதாவித்தனத்தைக் காட்டணும்னு 

நினைக்கிறவங்க தான் அதிகம்..# "நல்ல" பாம்புக்கும் 

விஷம் உண்டு மக்களே..உஷாரு..






நான் பொண்ணுங்க கிட்ட பொய் பேசுறது இல்ல..ஆனா 

உண்மையை மறைச்சிடுவேன்..பசங்க கிட்ட 

உண்மையை மறைக்கிறதில்லை..ஆனா நிறைய 

பொய் பேசுவேன்..








1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணுவது பெரிய 

விஷயம் இல்ல..அதுக்கு அப்புறம் தினம் தினம் பல 

பொய்கள் பேசிதான் வாழ்க்கையை ஓட்டணும்..

அது தான் முக்கியம்..





செஸ்,செக்ஸ் - இரண்டிலுமே ராணி இல்லைனா ராஜா 

பாடு திண்டாட்டம் தான்..#விளையாட்டோ,வாழ்க்கையோ 

பெண்கள் ரொம்ப முக்கியம் பசங்களா…






ஒருத்தி மேல மட்டும் உயிரை வச்சிட்டு பிணமா 

வாழ்வதை விட,ஜில்பான்சி சாமியாரா மாறி 

ஜில்லிப்பு தட்டிக்கிட்டு சல்லாபிக்கலாம் போல..






தப்பு செய்பவனை விட,அதுக்கு தூண்டுதலா இருந்தவன் 

தான் குற்றவாளி எனில்..ஒருத்தன் அவனை கொலை 

செய்யும்படி என்னை தூண்டினா அவன் தானே குற்றவாளி..

#பாஸுக்கு ஒரு பன்னிவெடி பார்சல்..








சந்தோஷப்பட எதுவுமே இல்லைன்னு வருத்தப்படுறவங்களே..

வருத்தப்பட எதுவுமே இல்லைன்னு நினைத்து

சந்தோஷப்படுங்களேன்.#இருப்பது ஒரே வாழ்க்கைதான்





எதிரிகள் எப்போதுமே நம்மை பார்த்து பொறாமை படுவதில்லை..

ஆனா என்ன நாம தான் எதிரிகள் யாருன்னு அடையாளம் 

தெரியாம திண்டாடுறோம்..#நல்லவன் வேஷம் 

போட்டே ஊரை ஏமாத்துறானுங்கப்பா..என்னா பெர்பார்மன்ஸ்..



Sunday, April 1, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 57







பீட்டர் விடும் பிகருக்காக அரவணைக்கும் 

ஆன்ட்டிய அலட்சியப்படுத்துவது பிராந்தி இருக்கும்போது 

பீர் குடிப்பது போல..






கூட்டத்தோட குடிக்கும்போது பேசுற வார்த்தைகளில் 

கவனம் தேவை..தனியா குடிக்கும்போது கேட்குற 

வார்த்தைகளில் கவனம் தேவை..





வருத்தத்தில் இருக்கும்போது பிராந்தி..

சந்தோஷத்தில விஸ்கி..ரெண்டும் இல்லாம ஒரு 

வித காண்டா இருக்கும் போது பீர்..#எத்தனை…?






சரக்கு - INPUT ஒண்ணு..சந்தோசம்,துக்கம்,அழுகை,

கோபம் னு வகை வகையா OUTPUT..

# ஒண்ணுமே புரியல போ..






வானவில்லும்,வாந்தியும் சில நிமிடங்கள் வந்தாலும் 

எல்லாரையும் திரும்பி பார்க்க வைக்குது..# சோடா 

ஊத்திக்குங்கடானு சொன்னா எவன் கேட்குறான்..

ராவா குடிச்சு ரப்ச்சர் பண்றானுங்க ராஸ்கல்ஸ்..






சரக்கை குடித்து முடிக்க சில நிமிடங்கள் போதும்..

போதையை உணர தாமதமாகும்..காதலை சொல்வதை 

விட நிரூபிக்க நேரமெடுப்பதை போல..






புரிந்துக் கொள்ளாமல் பிரிந்து செல்லும் பிகர்களை பிக்கப் 

செய்வதை விட, அட்ஜஸ்ட் பண்ணி 

அரவணைத்துக்கொள்ளும் ஆன்ட்டிகளை ஆதரிப்போம்.. 






பிகர்களை விட ஆன்ட்டிகளை நான் அதிகம் 

சிலாகிப்பதன் காரணம்..புது வண்டியை விட சர்விஸ் 

பண்ண வண்டி தான் அதிக மைலேஜ் தரும்..திடீருன்னு 

பிரச்சினை பண்ணாது..எல்லாத்துக்கும் மேல பிரச்சினை 

என்னனு நம்மால யூகிக்க முடியும்..



அதிகாரம் பண்ணி அலைக்கழிக்கும் காதலியை

விட,அனுசரித்துக்கொண்டு அரவணைக்கும் 

ஆன்ட்டியே சிறந்தவள்..#ஹர ஓ சாம்பா..


 
காயங்கள் தராத காதலும் இல்லை..அன்பு காட்டி 

அரவணைக்காத ஆன்ட்டியும் இல்லை..#ஹர ஓ சாம்பா..