Sunday, February 6, 2011

மாத்தி யோசி... Part 15

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
 1. பொண்ணோட அப்பா : என் பொண்ணு 

வாழ்நாள் முழுக்க ஒரு பைத்தியம் 

புடிச்ச நாய் கூட இருக்குறதை 

நான் விரும்பலை..

பையன் : நானும் அதையே தான் 

மாமா நெனச்சேன்..அதனால தான் 

உங்க பொண்ணை உங்க கிட்ட இருந்து 

பிரிச்சி இழுத்துட்டு போயி 

கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்..





2. மனைவியை கூட்டிகிட்டு

வெக்கேஷன் போறது…

ஸ்டார் ஹோட்டலுக்கு சப்பாத்தியை

வீட்ல செஞ்சு எடுத்துக்கிட்டு 

போற மாதிரி இருக்கும்.








3. உங்க முகத்தில் இருக்கும் 

கரும்புள்ளிகள்..பருக்கள்..தழும்புகள் 

மறைய புதிய வழி.. 

பயன்படுத்துங்கள் ADOBE போட்டோ ஷாப்





4. ஏதோ ஒரு நாள்..

கண்டிப்பா என் கம்பெனிக்கு TS ஆடிட் வரும்..

அந்த ஆடிட்டர்களை பார்க்கும்போது

என் கண்ணுல ஒரு சொட்டு பயம்

இருக்க கூடாது.. 

என் உதட்டுல சிரிப்பு இருக்கணும்.. 

என் கை வழக்கம் போல பாக்கெட் ல 

இருக்கணும்.. ( என்னோட பேன்ட் பாக்கெட் ல )..

எங்க டிபார்ட்மென்ட் வர்றதுக்கு ஒரு

நிமிஷம் முன்னாடி அவன் உன்

டிபார்ட்மென்ட் வந்தான்னா.. 

எனக்கு சிக்னல் கொடுத்துட்டு போங்கடா..




















5. இம்புட்டு நாளா குவாலிட்டி 
 
ரேட்டிங் னா

தான் புரியாது… 

இப்பவெல்லாம் ஆடிட்டிங் னாலே

புரிய மாட்டுது.. 

யாத்தே..யாத்தே..யாத்தே..என்னாச்சோ…





6. இம்புட்டு நாளா போர்ஷன் கவர் 

பண்றதுனா என்னனு தான் புரியாது…

இப்பவெல்லாம் என்ன பாடம் னே

புரிய மாட்டுது…

யாத்தே..யாத்தே..யாத்தே..என்னாச்சோ…

No comments: