Saturday, February 12, 2011

மாத்தி யோசி..Part 18

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
1. தனுஷ் : உன்னை வெள்ளாவி

வச்சி தான் வெளுத்தாய்ங்களா..

இல்லை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா..

தாப்சி :  உன்னை சோறு போடாம 

தான் வளத்தாய்ங்களா...இல்லை 

சோறே காட்டாம தான்  வளத்தாய்ங்களா..




2. நான் வயசுக்கு வந்து 12 வருஷத்துக்கு 

மேல ஆச்சு… இன்னும் ஒரு பிகர் கூட

எனக்கு மடங்கலை…அப்படின்னு சொல்லாதே..
 
நான் வயசுக்கு வந்து 12 வருஷத்துக்கு 

மேல ஆச்சு…இன்னும் ஒருத்தியால கூட

என்னை மடக்கி போட

முடியலைனு சொல்லு..




3. பெண் : நீங்க மேக்கப் போட்டு முடிச்சதும்

என் கணவரின் கண்களுக்கு நான்

அழகாக தெரிவேனா..?
 
பையன் : நிச்சயமா மேடம்..ஆனா 

உங்க கணவர் புல் மப்புல இருக்கணுமே…





4. காதலை சொல்ல சிறந்த வழி…
 
அந்த பொண்ணுக்கு முத்தம் கொடுங்க..

நீ என்னை லவ் பண்ணா அந்த முத்தத்தை

நீயே வச்சிக்க.. லவ் பண்ணலைனா அதை

திருப்பி கொடுத்துடுன்னு எந்திரன் 

ஸ்டைல் ல சொல்லுங்க…
 
முத்தம் உதட்டுக்கு பதிலா செருப்பால

கொடுத்தா நான் பொறுப்பில்ல..






5. பாண்டிங் : நம்ம பசங்க எல்லாரும் பேட் ,

பால் எடுத்துகிட்டு கிரௌண்ட் குள்ள

போறோம்..மளமளனு  ரன்சும்

விக்கெட்டும் குவிக்கிறோம்…

வேர்ல்ட் கப்பை தூக்குறோம்…
 
டோனி : வேர்ல்ட் கப்பு மேல கையை 

கிய்ய வச்சேண்டு வையி

கொண்டே புடுவேன்…


No comments: