Saturday, February 12, 2011

நீதிக்கதைகள்..Part 10

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

1. ராமுவும் , ராஜாவும் நண்பர்கள்..

ஒரு நாள் ரெண்டு பேரும் கோவிலுக்கு

சைட் அடிக்க போனாங்களாம்.

ரெண்டு பேருமே ஒருத்தனுக்கு

தெரியாம ஒருத்தன்

ஒரே பொண்ணுக்கு நூல் விட்டானுன்களாம் ..

கொஞ்ச நாள்ல ரெண்டு பேருக்குமே விஷயம்

தெரிஞ்சி போயி நாடு ரோட்ல

அவனுங்க சட்டை

கிழியுற அளவுக்கு சண்டை 

போட்டானுன்களாம்… 


நீதி : சண்டைனா சட்டை கிழிய

தான் செய்யும்.சண்டையில கிழியாத

சட்டை எங்க இருக்கு…







2. ஒரு பொண்ணு ராத்திரியில 

தனியாக போயிகிட்டு

இருக்கும் போது ஒருத்தன் வந்து

அவளை கற்பழிச்சிட்டானாம். 

அதுக்கு அப்புறம்...


ரவுடி : உன்னோட வீட்டில போயி 

என்னனு சொல்லுவடி..


பொண்ணு : ஒரு ரவுடி வந்து என்னை ரெண்டு

முறை கற்பழிச்சிட்டான்னு சொல்லுவேன்...

ரவுடி : அடியே..நான் உன்னை 

ஒருமுறை தானே கற்பழிச்சேன்..

பொண்ணு : உன்னை பார்த்தா களைப்பு 

அடைஞ்சா மாதிரியே தெரியலை..

நீ எப்படியும் என்ன ரெண்டாவது வாட்டி 

ரேப் பண்ணுவேன்னு எனக்கு தெரியும்..



நீதி : இந்த பொண்ணுங்களே இப்படி

தான் எஜமான்..

குத்துங்க எஜமான் குத்துங்க...







3. கம்பெனியோட மேனேஜர் ஒரு நாள்

ரவுண்ட்ஸ் வந்தாராம்...

அப்போ ஒருத்தன் சும்மாவே நின்னுகிட்டு 

வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தானாம்..

மேனேஜர் : ஹே..தம்பி..இங்க வா..

பையன் : சார்..சொல்லுங்க சார்...

மேனேஜர் :உனக்கு மாசம் எவ்வளவு சம்பளம்..

பையன்: 5000 ரூபாய் சார்..

மேனேஜர் : இந்த...இதுல 15000 ரூபாய் இருக்கு...

உன்னோட மூணு மாச சம்பளம்..

என் கம்பெனில வேலை செய்ய தான் நான் 

சம்பளம் கொடுக்குறேன்..

வேடிக்கை பார்க்க இல்ல..

என் கண்ணுலேயே படக்கூடாது...

நீ நாளையில இருந்து 

வேலைக்கு வர வேண்டாம்..


பையனும் ஒண்ணும் 

சொல்லாம போயிட்டானாம்..

மேனேஜர் :யாருயா அந்த பையன்.. 

எந்த செக்ஷன் ல வேலை செஞ்சான்..

பியூன் : அவன் கொரியர்

கொடுக்க வந்த பையன் சார்...


நீதி : பெரும்பாலான மேனேஜர்கள்

மூளையே இல்லாத மக்கு 

மண்டையா இருக்காங்களே.. ஏன் சார்...






4. ஒரு பேங்க்ல கொள்ளை நடந்துச்சாம்.. 

எல்லாத்தையும் எடுத்துகிட்ட பிறகு...

அதுல ஒருத்தன் கேட்டானாம்...

கொள்ளைக்காரன் : யாராவது எங்களை

அடையாளம் காட்ட முடியுமா...?

ஒருத்தன் : என்னால முடியும்...

உடனே அவனை சுட்டு கொன்னுட்டாங்களாம்...

இன்னொருத்தனை பார்த்து அதே

கேள்வியை கேட்டானாம் அந்த 

கொள்ளைக்காரன்..

நம்ம பையன் : என்னால முடியாது சார்...

ஆனா என் மனைவி பார்த்தா..

அவளால அடையாளம் காட்ட 

முடியும்னு நினைக்கிறேன்...



நீதி : வாய்ப்புகளை தவற விடக்கூடாது..

சரியாக பயன்படுத்திகொள்ளவேண்டும்..





5. பரீட்சை ஹாலில்...

பையன் :  ஹே..ப்ளீஸ் டி...

ஸ்டார்டிங் மட்டும் சொல்லுடி..

நான் ஏதாவது கதை அடிச்சி விட்டுடுறேன்...

பொண்ணு : நான் சொல்ல மாட்டேன் ப்பா..

சார் பார்த்தா அப்புறம் என்னையும்

வெளியில அனுப்பிடுவாரு...

பையன் : நீ சொல்லலைனா நான் 

நிச்சயம் பெயில் ஆயிடுவேன் டி...

பொண்ணு : சரி போயி தொலை... 

இது தான் அந்த பதிலோட ஸ்டார்டிங்...

"THE "

நீதி : எக்ஸாம் ஹால்ல எந்த

பொண்ணு சார் ஹெல்ப்

பண்ணி இருக்கா...





No comments: