Friday, February 18, 2011

லூசுக் கிழவனின் லுச்சாதனங்கள் ..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
திருட்டு ரயிலேரியத் திருடனே..!

திரைஉலகை வைத்து தீராது 

திருகல் தரும் தில்லாலங்கடியே...!

மூன்று  மணம் புரிந்த மூதேவியே..!





மனைவி , துணைவி என்று 

வார்த்தையில் விளையாடும் வல்லூறே…
 
நீ இருக்கும் வரை தமிழ்நாடு 

ஆகாது நல்லூரே….

௨ன் ஆண்டும் ( வாழ்நாள் )

முடியவில்லை
நீ ஆண்டும் எங்களால் முடியவில்லை,

நீ வேண்டுமென்று நாங்கள் 

விரும்பவில்லை,
உன் ஆட்சியில்..மீன் பிடிக்க 

சென்றவனும் வீடு திரும்பவில்லை…






அகழியில்விழுந்தவனும்,
 
௨ன் அரசியல் வலையில் 

விழுந்தவனும்

கரைக் கண்டதில்லை...!


தமிழ்தான் தான் எனது 

மூச்சு என்றாய்…

ஆனால் அண்டை நாட்டிடமும் ,

இத்தாலி அன்னையிடமும்

கையேந்தி வாங்கி தின்றாய்…







தினம் தினம் கேட்குது 

மக்களின் கூப்பாடு…
குண்டு துளைத்த உடலுக்கு

சமர்ப்பணமாகுமோ

௨ன் ஒருவேளைச் சாப்பாடு

(கேட்டா உண்ணாவிரதமாம்)…!





பறவைகள் தங்க அவைகள் 

கட்டிக்கொள்ளும் கூடு,

௨ன் பதவித்தங்க நீ கட்டுவாய்

( படம் காட்டுவாய் ) பல வீடு...!





மதுரையை ஆண்ட மன்னரேல்லாம்

முன்னரே மாண்டு விட்டனர்

இருந்திருந்தால் மீண்டும் மாய்த்திருக்க

வேண்டும் உன் மகனால்...!



உன் அப்பாடக்கர் மகனின் பெயரோ

ஸ்டாலின்” 

ஆனால் தமிழில் பெயரிட

வேண்டுமென்கிறாய் திரைஉலகை,

இதில் என்னய்யா உனக்கு உவகை…



தள்ளாத முதுமையிலும் எழுதுகிறாய்

படங்களுக்கு கதை வசனம்…
விலைவாசியை பற்றியோ…

விகாரமாய் கொள்ளப்படும் மக்களை

பற்றியோ என்றாவது நீ பட்டதுண்டா விசனம்…

நாலு பேருக்கு நல்லது செய்வாய் 

என்று பார்த்தால்… 

நாட்டை நாலு துண்டாக்கி 

வாரிசுகளுக்கு கணக்கை தீர்த்தாய்…

வைத்திருக்கிறாய்

துணைக்கு மீடியா…

ஆப்பு வைத்தாலே 

உனக்கு ராடியா…







மகளுக்கும் மன்னனுக்கும் கனெக்ஷன்…

இந்த  மானங்கெட்டவனுக்கோ பல 

கோடி ரூபாய் கலெக்ஷன்…





மலை அளவு பிரச்சினை என்றாலும் ,

மக்கள் உயிர் போகும் பிரச்சினை 

என்றாலும்…

சளைக்காமல் நீ அடிப்பாய்

சிங்குக்கு தந்தி…

மதி இழந்த மனித உருவில் 

திரியும் நீ ஒரு மலை மந்தி ( குரங்கு )…





மறைந்தாலும் வாழ்பவர் உலகிலுண்டு,

நீ வீழ்ந்தாலும் உன் கிளையிலிருந்து

முளைக்கும் பல விஷக்கன்று...!
(துண்டாய்ப் போகும் தமிழ்நாடு)


ஒரே ஒரு உதவி செய்யுங்கள்…
உண்மை தலைவர்களை ஆள விடுங்கள்…
தமிழ்நாட்டு மக்களை வாழ விடுங்கள்…



( ஆனா…எவன் இங்க

உண்மையானவன்னு

தெரியலையே…)

ஆக்கத்தில் உதவி : கவிஞர் கோபிநாத் 

2 comments:

senthil.r said...

ஏன்டா இந்த கொல வெறி.....................?

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

வேற என்ன மாமா பண்ண சொல்ற... மண்டையனை பார்த்தாலே மதுரைக்கார ஹீரோ போல கோபம் வருது...