Wednesday, January 12, 2011

ஜோக்கூ...Part 8 ( பெண்கள் ஸ்பெஷல்..)

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




தினமும்
 
தேடிக்கொண்டிருக்கிறேன்..
தொலைந்த இதயத்தை

அல்ல.. 

யாரிடம் 

தொலைப்பது என்று.. 

எவளாவது 

சீக்கிரம் வாங்கடி..


உன் வாசலில்

நான் மரமாக 

காத்திருப்பேன்..

ஒரு முறையாவது 

என் மேல் சாய்ந்து 

விட்டு போ..

நல்ல கிளையா 

பார்த்து உன் மேல 

விழ வைக்கிறேன்…

அதுக்கு அப்புறம் 

சிரிச்சி சிரிச்சி 

எவனையும் மயக்க

மாட்டல.. 




நேசிக்கும் குணம்

இருந்தால் யாரும்

உன்னை வெறுப்பதில்லை..

சொன்னவனை தான் 

தேடிக்கொண்டிருக்கிறேன்..

அப்புறம் ஏன் 

பொண்ணுங்க 

என்னை பார்த்தாலே

ஓடிடுராளுங்க…





மழை வரும்போது

எந்த பூக்களும்

குடை பிடிப்பது 

இல்லை..

பக்கத்துக்கு வீட்டு

ப்ரியாவை தவிர..

மேக்கப்   கலைஞ்சி

மாட்டிக்க கூடாதுல்ல..




என் மரணம் கூட

அவளுக்கு தெரிய

வேண்டாம்..

ஏன்னா..எழவு

வீட்டிலையும் வந்து 

Easy Recharge பண்ண

சொல்லுவா..






உன்னை தேடி 

நான் வரலாம்..

என்னை தேடி

நீ வரலாம்..

ஆனால் நம்மை

தேடி போலீஸ்
 
வரக்கூடாது..

ஐட்டத்தை கூட்டிகிட்டு

போகும்போது ரொம்ப

கவனமா இருக்கணும்..

































No comments: