அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
| கண்ணில் தூக்கம் இல்லை. வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. |
| முகத்தில் புன்னகை இல்லை. மனதில் நிம்மதி இல்லை. |
| ஏன்னா.. சனிக்கிழமை நைட்டு சரக்கு இல்லை. |
| சிறிது தூரம் நடக்கவே சலித்துக்கொள்ளும் நான்.. |
| இன்று விடை தெரியாமல் வெகு தூரம் நடக்கிறேன்… |
| காட்டுக்குள்ள எவண்டா பார் கட்டி வச்சது… |
| நீ என் வாயோடு இருந்திருந்தால் உன்னை வாந்தியாக வெளியேற்றி இருப்பேன்.. |
| நீ என் வயிறோடு கலந்து விட்டாயே.. |
| வாந்தி எடுத்தா குடலும் சேர்ந்தே வருமே... |
| நிலவுக்காக காத்திருக்கும் இரவின் தவிப்பை விட… |
| என் நண்பனுக்காக காத்திருக்கும் எனது துடிப்பின் வலி தான் அதிகம்… |
| இந்த சனிக்கிழமை சரக்கு செலவு அவனோடது ஆச்சே.. |
| பிராந்தியை பொறுமையாக குடி.. |
| போதை ஏறலாம்… |
| விஸ்கியை விருப்பப்பட்டு குடி… |
| விண்ணில் பறக்கலாம்.. சீயர்ஸ்... |
No comments:
Post a Comment