Wednesday, January 12, 2011

ஜோக்கூ...Part 7 ( சரக்கு ஸ்பெஷல்..2)

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

கண்ணில் 

தூக்கம் இல்லை.

வாழ்வில் 

மகிழ்ச்சி இல்லை.

முகத்தில் புன்னகை 

இல்லை.

மனதில் நிம்மதி 

இல்லை.

ஏன்னா..

சனிக்கிழமை நைட்டு 

சரக்கு இல்லை.

 
சிறிது தூரம் நடக்கவே 

சலித்துக்கொள்ளும் 

நான்..

இன்று விடை 

தெரியாமல் 

வெகு தூரம் 

நடக்கிறேன்…

காட்டுக்குள்ள எவண்டா 

பார் கட்டி வச்சது…



நீ என் வாயோடு 

இருந்திருந்தால் 

உன்னை 

வாந்தியாக 

வெளியேற்றி 

இருப்பேன்..

நீ என் வயிறோடு 

கலந்து விட்டாயே..

வாந்தி எடுத்தா 

குடலும் சேர்ந்தே 

வருமே...



நிலவுக்காக காத்திருக்கும்

இரவின் தவிப்பை விட…

என் நண்பனுக்காக காத்திருக்கும்

எனது துடிப்பின் வலி 

தான் அதிகம்…

இந்த சனிக்கிழமை சரக்கு 

செலவு அவனோடது ஆச்சே..



பிராந்தியை 

பொறுமையாக 

குடி..

போதை 

ஏறலாம்…

விஸ்கியை 

விருப்பப்பட்டு 

குடி…

விண்ணில் 

பறக்கலாம்..

சீயர்ஸ்...

No comments: