Wednesday, January 19, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 2

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

ஏமாத்தாம பெண்களால்

இருக்கவும் முடியாது..

சரக்கடிக்காம சனிக்கிழமையும்

இருக்க முடியாது.






சரக்கடிச்சி போதை 

ஆகுறது ஈஸி.

ஆனா உளராம இருக்குறது 

ரொம்ப கஷ்டம்.





போதை தராத

சரக்கே இல்லை.

போதை தராவிட்டால்

அது சரக்கே இல்லை.






ஒழுங்கா குடிச்சா ஒரு நாள் 

தான் போதை..இல்லேன்னா

ஹேங் ஓவர் ஆகி அவஸ்தை 

தான்..அதனால சந்தோஷமா

குடிங்க..சரியா மிக்ஸ் பண்ணி

குடிங்க..சக நண்பர்களுக்கும் 

வாங்கி குடுத்து குடிங்க.. 







நான் எவ்வளவு குடிச்சாலும் 

ஸ்டெடியா இருப்பேன்னு 

வாயிலையே வடை

சுடுறது ஈஸி.

ஆனா குடிச்சிட்டு வாந்தி 

எடுக்காம இருக்குறது 

ரொம்ப கஷ்டம்.

No comments: