Wednesday, January 12, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஒருவரிடம் மற்ற சமயங்களை விட..

அவர் போதையில் இருக்கும்போது

போட்டு பாருங்கள்..
 
தெளிவாக அவர் பேசுவதை விட..

போதையில் உளறுவது 

உண்மையாக இருக்கும்..




கேட்கும்போதெல்லாம் கிடைத்து 

விட்டால்…அப்புறம் Saturday நைட்டையும்..

சக நண்பர்களின் புலம்பலையும்

உணர முடியாமலே பொய் விடும்.. 




கொதிக்கும் நீரில் பிம்பம் தெரிவதில்லை.

குடல் பெருத்தவனுக்கு போதை

தெரிவதில்லை..








எல்லா சரக்கும் போதை தரும்….

ஆனால் போதை தருபவை அனைத்தும் 

ஆல்கஹால் அல்ல…

( ஆமா..அக்காக்களும் , ஆண்டிகளும் 

அழகான பெண்களும் கூட 

போதை தருவார்கள்..)






நீ புன்னகையோடு இருந்தால் 

மற்றவர்கள் கண்ணுக்கு அழகாக 

தெரிவாய்…

நீ போதையோடு இருந்தால் 

மனைவி கூட உன் கண்களுக்கு 

அழகாக தெரிவாள்…








வாழ்வினில் போதை வேண்டுமென்றால்..

சரக்கு அடிக்க கற்றுக்கொள்…

வாழ்க்கையே போதையாக 

வேண்டுமென்றால் காதலிக்க 

கற்றுக்கொள்…

ஒரேயடியா சோலி முடிஞ்சுடும்…








வாய் திறந்து குடிப்பதை விட…

வருத்தம் மறந்து குடித்து பாருங்கள்..

போதை தெளிந்தாலும் ஹேங் ஓவர்

மட்டும் இருக்கும்…

No comments: