Monday, January 17, 2011

ஏன் இப்படி..Part 6

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
இப்பவெல்லாம் பிரியாணிக்கு 

தயிர் வெங்காயம் சாப்பிடும்போது 

ஏதோ அரிய பொருளை சாப்பிடுற 

மாதிரி பய பக்தியோடு சாப்பிடுறேன்..

#நாட்டு நடப்பு




காதலிக்கும்போது நீ இல்லேன்னா

நான் இல்லைனு 

ஜொள்ளுறவங்க..கல்யாணத்துக்கு

அப்புறம் ஒண்ணு நான் இருக்கணும்..

இல்ல நீ இருக்கணும் னு கொலை 

வெறியில திரியுறாங்களே ஏன் சார்,, 

அடி ரொம்ப பலமா இருக்குமோ..?





காதலிக்கிறதைவிட அதை நிரூபிக்க

தான் ரொம்பவும் கஷ்டமா இருக்கு…

(தேவையா..உனக்கு இது தேவையா.

.#என் மனசாட்சி..)






நம்ம மக்கள் கிட்ட இருக்குற 

பிரச்சனையே அடுத்தவன் சொல்றதுல

பாதிய தான் கேட்போம்..

அதுல கால்வாசி தான் புரியும்..

அதை பத்தி சுத்தமா யோசிக்காம.

டபுளா ரியாக்ட் பண்ணுவோம்..

அப்புறமா ஐயையோ..

தப்பா நடந்துகிட்டோமேனு வாழ்க்கை

பூரா வருத்தப்படுவோம்..

(நான் தேர்தலை மட்டுமே மையமா

வச்சி இதை சொல்லல..

பொதுவா தான் சொன்னேன்..)

No comments: