Wednesday, January 12, 2011

ஜோக்கூ..Part 3

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னமும்..

அமலா பாலை விடவும்

அழகிய பூவை…

எனக்கு அமலா பைத்தியம் 

முத்திடுச்சு சார்..






அமலா பாலை நினைத்து என்னால்

கவிதை தான் எழுத முடியும்…

அவளை போல கவிதையாகவே

மாற முடியுமா..?

கடவுளே எனக்கு என்ன ஆச்சு..?








காதலித்தால் வானில் பறக்கலாம்.

காற்றில் மிதக்கலாம்.

நீரில் நடக்கலாம்.

செத்து ஆவியாவா..??

என்னடா உங்க பீலிங்கு..










காகிதத்தால் செய்த ஆயுதத்தால்

என்னை கொள்ள பார்க்கிறான் நண்பன்.

கையில காவலன் பட டிக்கெட்.

(என்ன விட்டுடுங்க..நான் இன்னும் 

"ஒண்ணுமே" பண்ணல.)





அமைதியாய்  இருப்பதும்..புன்னகை முகத்தோடு இருப்பதும்..
எந்த சூழ்நிலையையும் வெற்றி கொள்ள வைக்கும்..

ஏனோ..இவை இரண்டும்..

INTERVIEW வில் மட்டும் 

பயனளிப்பதில்லை… 

No comments: