Saturday, April 30, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 25

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
பிகரை காதலிப்பதற்கும்,ஆன்ட்டியை உஷார் பண்ணுவதற்கும் 

வேறுபாடு உண்டு.. காதலிச்சா கண்ணுல மட்டும் 

தான் தண்ணி வரும்..( மிச்சத்தை நீயே புரிஞ்சக்கப்பா..)



வாந்திக்கு பயந்து குடிக்காமல் இருந்தால் எலுமிச்சை 

ஊறுகாய் கூட உன்னை ஏளனம் செய்யும்..



சிலருக்கு பனித்துளி பிடிக்கும்..சிலருக்கு மழைத்துளி

பிடிக்கும்..ஒரு பிகரை உஷார் பண்ணி பார்..

9 ஓட்டையில ஒரு  ஓட்டையில  வர்ற துளி கூட பிடிக்கும்..

நான் கண்ணுல இருந்து வர்ற கண்ணீர் துளியை சொன்னேன்..



நீ என்னை காதலி..நானும் உன்னை காதலிக்கிறேன் என்றால் 

அது வணிகம் அல்லவா..செருப்படி கொடுத்தாலும் 

சிரிச்சி கிட்டே பின்னாடி போறது தானே உண்மையான அன்பு..

# சூடு,சொரணையே கிடையாது.



அழகு ஆணவம் தரும்.ஆணவம் போதை தரும்..

போதை உயிரை எடுக்கும்..

பெண்கள் அழகாய் இருக்கிறார்கள்..

ஆனால் நம் உயிரை எடுக்கிறார்கள்..



பெண்களின் கவனத்திற்கு – ஒரு பையன் உங்களை

உண்மையா காதலிக்கிறானானு  எப்படி கண்டு பிடிக்கலாம்..

எவன் ஒருத்தன் ரஜினி படத்திற்கு ரிலீஸ் ஆன அன்னைக்கு

போகாம,கிரிக்கெட் நடக்குற அன்னைக்கு அதை பார்க்காம 

உங்களோட நேரம் செலவிடுறானோ அவனை உடனே 

கல்யாணம் பண்ணிகோங்க..

(அவனெல்லாம் வாழ்ந்து என்ன பண்ண போறான்..)



பிகர்கள் பிரிந்து போனால் கவலை கொள்ளாதே..

ஒரு இலை உதிர்ந்தால் தான் மறு இல்லை துளிர்க்கும்..

இலையுதிர் காலம் முடிஞ்சி இப்போ இலை மலரும் காலம்..

# சத்தியமா இதுல அரசியல் இல்லை..



லவ் பண்ற பொண்ணும் சரக்கடிக்கிற பையனும் 

லிமிட்டை தாண்டினா வாந்தி தான் எடுக்கணும்..



அழகா இருக்குற எல்லாராலயும் ஆன்ட்டியை 

உஷார் பண்ண முடியாது..ஆன்ட்டியை உஷார் 

பண்றவன் அழகா இருக்கணும்னு அவசியம் இல்லை..



பிகர் மடியவில்லை என்று வாடாதே..

பிகர் மடிந்து விட்டால் ஆடாதே..

வயித்துல வாரிசை கொடுத்துட்டு ஓடாதே..


காதலுக்கு எல்லைகளே இல்லை..நீயாக ஏற்படுத்தும் வரை.. 

பார்க்குற பொண்ணை எல்லாம் காதலிப்போம்.. 

__குற பொண்ணை எல்லாம் கற்பமாக்குவோம்..

No comments: