Saturday, April 9, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 16

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
சைட் அடிச்சி சாதிச்சவனும் இல்ல..

கல்யாணம் பண்ணி காயப்படாதவனும் இல்ல..





பெண்கள் தெரு விளக்கை போல..

உங்கள் வாழ்கையின் தூரத்தை அவர்களால்

குறைக்க முடியாது..

ஆனால் நீங்கள் பயமில்லாமல் 

கடக்க உடன் இருப்பார்கள்..





காறி துப்பவில்லை என்றால் காதலில் கிக்கு இல்லை..

அதை துடைத்து போட்டு போகவில்லை என்றால்

ஆண்களுக்கு கெத்து இல்லை..



ஜிகிடிகள் காட்டும் ஜாடைகளை விட.. 

ஆன்டிகள் காட்டும் அரவணைப்பே சிறந்தது.. 

பிகர்கள் கொஞ்சம் ரிஸ்க்கு..

ஆன்டிகள் ரொம்ப பிரிஸ்க்கு..





உனக்கு கிடைத்த காதலியை எண்ணி மகிழ்ச்சி கொள்ளாதே..

உனக்கு கிடைத்த மனைவியை எண்ணி மனம் நோகாதே..

எதுவும் நிரந்தரமில்லை..

உன் வாழ்க்கை உன் கையில்..







காதலித்த பெண் கொஞ்சம் கரடு முரடாக இருந்தாலும் 

பரவா இல்லை..வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணாதே.. 

இவ கிறுக்கியா இருந்தாலும் வரப்போறவ அரக்கியா 

இருந்தா என்ன பண்றது.. 

தெரியாத தேவாங்கை விட தெரிஞ்ச 

குரங்கு பெட்டர் இல்லையா..





காதலில் தோல்வியுற்றால் கவலை கொள்ளாதே..

மிகச்சிறந்த வெற்றி , பெரும் தோல்விக்கு பின்னால் 

தான் வரும்..அனுஷ்கா போனா அமலா பால்..





பிகர்கள் பின்னால் அலைந்து போண்டியானவன் 

ஒருபோதும் ஆன்டிகளை வெறுக்க மாட்டான்..





அயிட்டத்தின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் 

ஆறு ஏழு காதல் களை கடந்து வந்து இருப்பார்கள்..





மகிழிச்சியாக இருக்க அமவுண்ட்டை கொடுங்கள் 

அயிட்டத்திடம்.. 

அன்பை கொடுங்கள் ஆன்டியிடம்..


உன்னுடைய கட்டுப்பாடு எதிரில் இருப்பவர் அதை

இழந்த பிறகும் நீ இழக்காமல் இருப்பதில் தான்

இருக்கிறது..

( Key Words – அயிட்டம் , ஆடைகள் )





புலம்புவதும் , ஆப்பாயில் போடுவதும் மட்டும்

போதை அல்ல..சண்டையே வந்தாலும் சலம்பாம 

சிரிச்சி கிட்டே இருப்பதும் போதை தான்..





ரகசியங்களை பகிராமலும் , உண்மைகளை 

உளறாமலும் இருந்தால் அவனே

உண்மையான குடிகாரன்..

No comments: