Wednesday, April 27, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 24

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
வாழ்க்கையில் சந்தோஷத்தை தேடி ஒரு பெண்ணின் 

பின்னால் போகாதே..அதற்கு நீ அன்பை தேடி ஒரு 
 
ஆன்ட்டியிடம் போகலாம்..அது ஆட்டோமேட்டிக்காக 

மகிழ்ச்சியில் கொண்டு விடும்..



கல்யாணம் பண்ணும்வரை உன் காதலி உனக்கு கட்டுப்படுவாள்..

அவளே உனக்கு மனைவி ஆனபின் உனக்கு கட்டுபோட வைப்பாள்..

கழுத்துல கயிறு கட்டும் முன்னாடி உயிரு மேல பயம் இருக்கணும்..



ஒரு ஆன்ட்டியுடனான உறவில் விரிசில் விழ விடாதே..

” இடைவெளியை “ வேற எவனாவது நிரப்பினால் உன்னால்

தாங்கி கொள்ள முடியாது..( நான் RELATIONSHIP ல 

வர்ற GAP ப்பை சொன்னேன்.. )



ஒரு பெண்ணை பிரியும் போது வரும் இரு சொட்டு கண்ணீரை 

விட..ஒரு ஆன்ட்டியை பார்த்தவுடன் வரும் இரு சொட்டுகளுக்கே 

மதிப்பு அதிகம்..(ஐயையோ..தப்பு தப்பா போகுதே.. 

நான் கண்ணீரை சொன்னேன்..)



எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பை வெளிப்படுத்துங்கள்..

இல்லாட்டி வேற எவனாவது உஷார் பண்ணிடுவான்..

போட்டி நிறைந்த உலகம் இது..சுமார் மூஞ்சிகளை கூட 

எவனும் விட்டுவைக்க மாட்டான்..

( FACE சா முக்கியம்..SIZE தான் முக்கியம்..)



விடா முயற்சியினால் கிடைக்கும் ஆன்ட்டியை

எக்காரணம் கொண்டும் சீக்கிரம் மடங்கிய 

சீட்டுக்காக இழக்க கூடாது..



நம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் போதும்..

அசிங்கப்பட்டாலும் ஆன்ட்டியை அலேக்காக 

உஷார் பண்ணிவிடலாம்..



காறி துப்பி , செருப்பை காட்டி நம்மை காயப்படுத்தினால் 

மட்டுமே உஷார் ஆனதுக்கு அப்புறம் அவ காட்டுற 

அன்பை புரிஞ்சிக்க முடியும்..# சமாளிப்பு



எப்படி இருந்தால் அவளுக்கு பிடிக்கும் என்று யோசிப்பதை 

விட..இப்போது எப்படி இருப்பதால் அவளுக்கு உன்னை

பிடிக்கவில்லை என்று யோசி..

( ராவா குடிச்சாலே இப்படி தான்..எவனுக்கும் புரியாம உளறணும்..)



சில தருணங்களில் நீ மடக்கும் ஆன்ட்டி நீ உஷார் பண்ணிய 

பிகரை விட ரொம்ப சுமாராக இருக்கலாம்..ஆனால் காதலி 

கொடுக்கும் இம்சைகளை யோசித்து  பார்த்தால் இந்த 

கருமமே பரவா இல்லை என்று தோன்றும்..



ஆன்ட்டியை உஷார் பண்ணியவன் கிட்ட அகம்பாவம் 

இருக்காது.. அழகான பெண்ணை காதலிப்பவனிடம் சுத்தமாய்

அறிவு இருக்காது.. எந்த பெண்ணையும் ஏறிட்டு 

( யோவ்.. இது பார்க்குறது தான்..ஏறிட்டு னு சொன்ன வுடனே

  இன்னொரு அர்த்தத்தில எடுத்துக்காதீரும்..) பார்க்காதவனிடம் 

ஆண்மை இருக்காது..( அவிங்க எல்லாம் உடனே நம்ம 

கோவக்கார தாத்தாவையோ இல்லைனா சிரிப்பு 

சித்தப்பாவையோ போயி பாருங்க..)

No comments: