Friday, April 15, 2011

மாத்தி யோசி..Part 24

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
நீங்கள் தனிமையில் இருக்கும்போது திடீரென உங்களுக்கு

வேர்த்து கொட்டி, நெஞ்சில் வலி இருப்பது போன்று உணர்ந்தால்

அது heart attack காக இருக்கலாம்..அது போன்ற நேரத்தில் 

சற்றும் யோசிக்காமல் உங்கள் இரு கைகளையும் உங்கள் 

நெஞ்சில் மேல் அடித்து இப்படி கூறுங்கள்.. 

ஜிந்தாக்..தாக்..ஜிந்தாக்..ஜிந்தாக்..ஜிந்தாத்தத்தாக்…






பையன் ஒருத்தன் சிவபெருமான் கிட்ட வேண்டிக்குறான்..

கடவுளே நான் எப்படியாவது காலாண்டு பரிட்சையில 

பாஸ் ஆகணும்..ஆனா பையன் பெயில் ஆகிடுறான்.. 

கொஞ்ச நாள் கழிச்சி பையன் கோவிலுக்கு போயி அங்க இருந்த 

சின்ன பிள்ளையார் சிலையை எடுத்துகிட்டு வந்துட்டானாம்.. 

அடுத்த நாள் கோவிலுக்கு போயி சிவபெருமான் முன்னாடி 
நின்னு சொன்னானாம்..உன் பையனை நான் தான் கடத்தி

வச்சி இருக்கேன்..ஒழுங்கா என்னை அரையாண்டு பரிட்சையில 

பாஸ் பண்ண வச்சிடு..இல்லைனா அவனை 

விட மாட்டேன்..





இங்கிலீஷ்ல இருக்குற 26 எழுத்தில எனக்கு பிடிக்காத 

எழுத்து W..தேவை இல்லாத கேள்விகளுக்கும் , 

சங்கடங்களுக்கும் அதான் முதல் எழுத்து…

What , Who , Why , When , Which , Whom , Where , Wrong , Worse , Worry , War 

இப்படி…எல்லாத்துக்கும் மேல Wife..






Never Say  “ No one likes me “ ..just say  “ No one ,  like me “..






அழகான  பெண்கள் என்னுடன் எப்போதும் 

இருக்கவேண்டுமென ஆண்டவனை கேட்டேன்.
கடவுள் : 4 நாட்கள் மட்டும்.
நானு : கோடை , குளிர் , வசந்த , இலையுதிர் 

கால நாட்கள். 
கடவுள் : அட கெரகம் பிடிச்சவனே..அப்போ 3 நாட்கள்

மட்டும் தான்.

நானு : சரி..நேத்து , இன்னைக்கு , நாளைக்கு.

கடவுள் : நான் பலகீனமான சூழ்நிலையில் இருக்கும்போது

உன்னை படைச்சிட்டேன்னு நினைக்கிறேன். 

2 நாள் மட்டும் தான்.
நானு : சரிங்க..பகலிலும் , இரவிலும்..
கடவுள் : உனக்கு செக் டா.ஒரே ஒரு நாள் தான்..

இப்போ என்ன பண்ணுவ..

நானு : அப்படினா டெய்லி யும்..
அதுக்கு அப்புறம் நான் கடவுளை பார்க்கவே இல்லை..

நீங்க யாராவது பார்த்தீங்களா..





நானு – சார்..எனக்கு ஒரு டவுட்டு..
வாத்தி – ஐயையோ..உனக்கா..கேட்டு தொலை..?

நானு – இமாமி னா பேஸ் வாஷ் பண்றதுக்கு..

அப்போ சுனாமி னா டோடல்லா வாஷ் பண்றதுக்கா சார்..


No comments: