Monday, April 25, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 22

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

அன்பு நாய்க்குட்டி கூட காட்டும்..ஆனால் 

ஆறுதலாக அரவணைத்துக்கொள்ள 

ஆன்ட்டிகளால் மட்டுமே முடியும்..



வெறுப்பையே காட்டினாலும் பிகர்களுக்கு நீ 

சிரிப்பையே காட்டு.. காறி துப்பினாலும் வழி மாறி 

போகாதே..குட்டி நமதே..



பிகர்களுக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு 

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ளது போல..

ஆனால் ஆன்ட்டிகளுக்கும் அரவணைப்புக்கும் உள்ள 

தொடர்பு சூரியனுக்கும் சூரியகாந்திக்கும் உள்ளது போல..

ஒன்று இல்லையேல் இன்னொன்று இல்லை..



ஓரமாக உட்கார்ந்து ஒரு நிமிடம் யோசித்து பார்..

நீ ஊரை விட்டு ஓடி வந்ததுக்கு காரணமாய் கண்டிப்பாக 

ஒரு கன்னி இருப்பாள்.. அலைந்து திரிந்த நீ ஆனந்தமாக 

இருந்த நாட்களை நினைவு கூறு.. ஆன்ட்டி ஒருத்தி 

அமைதியாய் சிரிப்பாள்..



சந்தோஷமாக இருக்க ஒரு வழி .. அழகான பல பிகர்களை பாரு.. 

ஒரு சுமாரான பிகரை pick up பண்ணு.. அம்சமான அக்காவோடு 

அடிக்கடி குஜால் பண்ணு.. அரவணைக்கும் அற்புதமான ஒரு 

ஆன்ட்டியை உஷார் பண்ணு..



அழகான பிகர்கள் நம்மை காதலிப்பது  இல்லை.. 

வாய்த்த மனைவியும் நம்மை வாட்டி எடுக்காமல் 

இருப்பதில்லை..இருந்தும் நாம் ஏன் வாழ்கிறோம்..?

என்றோ ஒரு நாள் நம் அன்பை புரிந்து கொண்டு 

அரவணைக்க ஒரு ஆன்ட்டி வருவாள் என்ற நம்பிக்கையில் தான்..



ரோடுனா பல வண்டிகள் வரத்தான் செய்யும்.. 

ஆன்ட்டிகளை உஷார் பண்ண போனா அடி விழத்தான் 

செய்யும்..சிக்னல் போட்டா ரோடு ப்ரீ ஆயிடும்.. 

ஆன்ட்டிகளை உஷார் பண்ணிட்டே அடிகள் 

காணாம போயிடும்..



கல்யாணம் செய்வது one way ரோடு போல தான்.. 

போனா வரமுடியாது.. ஆன்ட்டிகளை மடக்கி போடுவது

highways போல..போயிகிட்டே இருக்கலாம்.. 

எந்த தடையும் இல்லை..





அடுத்தவன் பொண்டாட்டியை வளச்சி போடுறதுக்கு 

முன்னால உங்க மனைவியை பத்திரமா பார்த்துக்குங்க.. 

வீட்டுக்கு வீடு பல்பொடி..




செலவு செய்தால் மட்டுமே சிரிக்கும் காதலியை விட..

சீக்கிரம் வீட்டிற்கு வராதபோது என்ன ஆச்சோ என்று 

கலங்கி தவிக்கும் ஆன்ட்டியே அன்பானவள்..



எவனோ கட்டிக்கபோற பொண்ணுக்காக உருகி உருகி 

சந்தோஷத்தை கொடுப்பதை விட..எவனையோ

கட்டிகிட்டாலும் உனக்காகவே உயிர் வாழ்ந்துகொண்டு 

இருக்கும் ஆன்ட்டிக்கு சகலத்தையும் கொடுக்கலாம்..



காதலி தரும் மிஸ்ட் காலை விட.. ஆன்ட்டி தரும்

அர்த்த ராத்திரி sms சே சிறந்தது..

No comments: