Tuesday, April 5, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 14

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
சரக்கடிக்கும் முன்பு உங்களை நோக்கி 

நீங்களே கூறுங்கள்…
 
.நான் போதை ஆகும் வரை குடிப்பேன்…
 
. ஆப்பாயிலுக்காக சண்டை போட மாட்டேன்…
 
. வாந்தி எடுக்காமல் இருக்க என்னுடன் எப்போதும் 

எலுமிச்சை பழம் இருக்கு…
 
. குடிக்கும் போது போன் வந்தா எடுக்க கூடாது…
 
. வீட்டுக்கு போகும் முன் ஏலக்காயை

வாயில் போட்டுக்கோ…



நீ குடிக்க இன்னும் சரக்கு தேடாதே… 

குடித்த சரக்கை வாந்தி எடுக்காமல் 

இருக்க எலுமிச்சையை தேடு…





தலைவலி வந்தால் தாவு தீரும்… 

நாம் அதை தேடி போக வேண்டியதில்லை… 

தாலி கட்டினால் அது தானாகவே கூடவே வரும்…

வாழ்க்கை முழுக்க…







கடைசி வரைக்கும் மட்டை ஆகாமல் இருக்க…

அடிக்கடி ஆட்டம் போடு , அலப்பறையை கொடு…





குடித்து விட்டு நீ வாந்தி எடுக்கவில்லை என்றால் 

ஆரம்ப நிலையில் இருக்கும் புது குடிகாரர்களிடம் கூறு…

அவர்களும் உன்னை பின்பற்றி வாந்தி எடுக்காமல்

இருப்பார்கள்… மாறாக நீ வாந்தி எடுத்து பேஜார் 

ஆனா மூத்த குடிமக்களிடம் கூறு…

அவர்கள் உனக்கு வாந்தி எடுக்காமல் இருக்க

வழிகளை கூறுவார்கள்…



ட்ரீட் யாரிடம் வேண்டுமானாலும் கேள்… 

ஆனால் எவ்வளவு குடிக்க வேண்டும் என்று

நீ தான் முடிவெடுக்க வேண்டும்…





ஆடிட்டிங் வர்றவன் எவ்வளவு கேவலமா பேசுனாலும் , 


கொஞ்சம் கூட அலட்டிக்காம அமைதியா இருக்கோம் 


பாருங்க… அதுக்கு பேரு தான் அதப்பு…





சகிப்புத்தன்மை என்பது சில பல சண்டைகளுக்கு

பிறகு தான் வரும்… அவன் என்னை கேவலமா பேசுவான்…

நான் அவனை இன்னும் கேவலமா பேசுவேன்…

இதை நாங்க ஒரு விளாட்டாவே எடுத்துப்போம்…



உலகத்தில் எதுவுமே சுலபமாக கிடைப்பதில்லை… 

மச்சினிச்சி யில் இருந்து மாசக்கடைசி சரக்கு வரை… 

விடாமுயற்சி இருந்தால் மட்டுமே மச்சினியை

மடக்கவும் முடியும் , 

மாசக்கடைசியில் மட்டை ஆகவும் முடியும்… 




எல்லா சரக்கும் நமக்கு போதையை தருவதில்லை… 

போதை தர முயற்சிக்கும் சரக்குகளை ஆதரிப்போம்…

No comments: