Friday, April 29, 2011

ஜோக்கூ... Part 34

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

கரும்பாய் இனிக்கும் குறும்புகள் , கெஞ்சி தவிக்கும் தாபம் ,  

நஞ்சையும் நீக்கும்   புன்னகை , பஞ்சும் தோற்கும் அங்கங்கள்.. 

அத்தனையும் கண்டேன்.. என் அன்பினால் வென்றேன்.. 

அடுத்த வீட்டு அகிலா ஆன்ட்டி..



எங்கோ பார்த்தது போல உள்ளதே என்றவளிடம்

சொன்னேன்..கலைவாணி.. 

நான் உன் உள்ளம் திருடிய களவாணி..

( வீட்டில் உள்ள பொருட்களையும் )





அழகான ஆன்ட்டிகள் மீது நான் கொண்ட அன்பு பளிங்கு 

தரையில் சிந்திய பாதரசம்..

நானே நினைத்தாலும் பிரிக்க முடியாது..


அரவணைக்கும் ஆன்ட்டிகளுக்கு மட்டுமே உன்னை 

அழவைக்கும் உரிமை உண்டு..அதனால் ஆன்ட்டிகள் 

மேல் கோபம் கொண்டு அயிட்டத்திடம் போகாதே..




காதலியும் சுமை தான்.. அடுத்த வீட்டு ஆன்ட்டி

அன்போடு அழைக்கும்போது..




உண்மை காதல் என்றால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது

மட்டும் அல்ல..உதை வாங்கும்போது விட்டு ஓடாமல் 

இருப்பதும் தான்.. கோர்த்துவிட்டுட்டு எஸ் ஆயிடுறாளுங்க.. 


No comments: