Tuesday, April 5, 2011

ஜோக்கூ.. Part 31

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
புக் ஆகாத பிகர்கள் 

யாருக்கும் சொந்தமில்லை..

புக் பண்ணவன் வாழ்க்கையில் 

அதன் பின் மகிழ்ச்சி இல்லை..

பார்த்து ரசிப்போம்..

பாதுகாப்பா இருப்போம்..





காதல் என்று மட்டுமே நினைத்து

இருந்தேன்..எனக்கும் உனக்கும் 

கல்யாணம் நடக்கும் வரை..

சில சண்டைகளில் புரிந்து கொண்டேன்..

இது தினம் தினம் சாதல் என்று..

( ஜல்லி கரண்டி , பூரி கட்டை எல்லாம்

எவ்வளவு நாள் தான் பதுக்கி வைக்கிறது..)




பைக் கில் வந்தும் பயனில்லை..

பார்த்து ரசிக்க நான் அயன் இல்லை..

எதிர் வீட்டு ஹேமாவும் என்னை

ஏற்கவில்லை..பக்கத்துக்கு வீட்டு 

ப்ரியாவும் என்னை பார்க்கவில்லை..

கண்ணை மூடினா கனவிலயும் 

கருமம் பிடிச்ச காதல் தானே..




அம்மா..எல்லா பருவங்களிலும் நமக்கு 

அம்மா தான்.. 

காதல் எல்லா பொண்ணுங்களுக்கும் 

சும்மா தான்.. 

எவளாவது என்னை 

காதலிக்க வாங்க..

இல்லைனா இப்படி தாங்க..




நீ போகும் போது எத்தனை 

பிகர்களை பார்க்கிறாயோ அது தான் 

உனக்கு மன நிறைவு தரும்..

மனைவிகிட்ட மாட்டிகிட்டே 

ஒண்ணுமே பண்ணாம ஒழுக்கமா 

போனாலும் உதை நிச்சயம்..



No comments: