Friday, April 15, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 18

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

சில தருணங்கள் உறைந்து போவது போல..பெண்கள் 

ஆண்களை காதலித்து பின் மறந்து போவதை போல..

அடக்க முடியாத சில உணர்ச்சிகளை போல..

அன்பானவர்களின் அருகாமை தரும் மகிழ்ச்சியை போல..

அமலா பாலை பார்த்ததும் டங்சன் ஆவதும் இயல்பானது தான்..





நீங்கள் செய்த பாவத்தை பொறுத்தே உங்களுக்கு

காதலி கிடைப்பாள்..உங்கள் மான ரோஷத்தை கணக்கிட்டே 

மனைவி அமைவாள்..





விழிக்கும் வரை கண்டது கனவு என்று தெரிவதில்லை.. 

வாந்தி எடுக்கும் வரை வம்பு வாரிசா வருது 

என்று தெரிவதில்லை..





ஆண்கள் மொபைல் போல.. 

காதலி தான் ear phone.. 

மனைவி தான் loud speaker..



போதையும் அது தரும் அமைதியும் உனக்கு சரக்கு 

கொடுத்த சன்மானம்.. அதை ஆனந்தமாக அனுபவி..





சரக்கு உனக்கு தேவை படுகிறது சங்கடங்களை சமாளிக்க..

வாந்தி உனக்கு தேவைபடுகிறது.. தவறு எங்கே என்று 

அறிந்துகொள்ள..தலைவலி உனக்கு தேவைபடுகிறது..

நீ பிற்காலத்தில் தளராமல் தாக்கு பிடிக்க..

வலிகளினூடே பெறும் அனுபவம் தான் என்றும் நிலைக்கும்..





ஆப்பிளை மரத்தில் இருந்து பறிப்பது ஆண்மை அல்ல..

ஆன்ட்டியை அழகாக செட்டப் செய்ய வேண்டும்.. 

அக்காவை பக்காவாக பராமரிக்க வேண்டும்..

பிகரை பிரச்சினை இல்லாமல் பீஸ்புல்லாக பார்சல் 

பண்ண வேண்டும்..





நம்பிக்கையோடு நகர்ந்து கொண்டே இரு நதியை போல.. 

பஸ்சின் உள்ளே பளபளப்பான பாப்பா முதல் அழகான 

ஆண்ட்டிவரை அமைதியாக காத்துகொண்டு இருக்கும் 

ஆழியை ( கடல் ) போல.. 

ஆனந்தமாக சென்று ஐக்கியமாகி விடு..





நட்பு என்பது கழட்டி விடும் காதலியும் அல்ல..

மாட்டி விடும் மாமியும் அல்ல..

எத்தனை பேர் துரத்தி வந்தாலும் எப்படியாவது 

எஸ் ஆக்கிவிடுவதே நட்பு.





நல்ல பிகர்களை தேடு,சுமார் மூஞ்சிகளை ஓரங்கட்டு

என்பது தவறு.உனக்கு கிடச்ச உன்னை விரும்புற 

பொண்ணுக்கிட்ட இருக்குற தூய்மையான காதலை தேடு..

உங்க காதலுக்கு குறுக்கே வரும் தடைகளை ஓரங்கட்டு.

ஞாபகம் வச்சிக்கோ..எல்லா பிகரும் நல்ல பிகர் இல்ல.

No comments: