Tuesday, April 5, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 15

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
அனைவரும் உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால்

அலப்பறை கொடுப்பதை தவிர வேறு வழியில்லை… 

ஆப்பாயில் ஏண்டா பாதி தான் வெந்து இருக்கு….?



இரண்டு பேரால் மட்டுமே உண்மையை பேச முடியும்…

போதையில் தன்னை மறந்தவன்… 

வாழ்க்கையில் தன்னை உணர்ந்தவன்….





சண்டேயில் நிம்மதியாக படுக்கையில்

இருந்து எழ ஒரே வழி..

சனிக்கிழமை சரக்கு தான்…





எவ்வளவு தான் குடித்தாலும் கடைசியில் மிஞ்சுவது

கொஞ்சம் காஞ்சி போன சைடு டிஷும்..

கண்டமேனிக்கு எடுத்து வைத்த வாந்தியும் தான்..







சைட் அடிக்க போயி நீ செருப்படி கூட வாங்கி 

இருக்கலாம்..ஆனால் வாயில வடை சுட்டு 

உதார் விடாம ஒரு பொண்ணை கூட உஷார் 

பண்ணி இருக்க முடியாது…





மலிவான சரக்கை குடித்து நீ பலமுறை 

மட்டை ஆகி இருக்கலாம்..

ஆனால் காஸ்ட்லி சரக்கை குடித்து

கடனாளி ஆக கூடாது…


உண்மையான பிகர்கள் உதார் விடுவதில்லை..

அது தெரியாம  மேக் அப் போட்ட மான்ஸ்டர்களிடம்  

போய் மாட்டிகொள்கிறோம்..





விரும்பி குடித்த சரக்கு ஒரு போதும் 

வாந்தியாய் வெளியேறாது..அப்படி வெளியேறிவிட்டால் 

அது அடுத்த நாள் ஹாங் ஓவரில் இருந்து உங்களை

காப்பாற்றி இருக்கிறது என்று அர்த்தம்..





என்று நீ ஒரு பிகர் மீது ஆசைப்படுகிறாயோ 

அன்று முதல் நீ அசிங்கப்பட  ஆரம்பித்து  விட்டாய்..







சிறகுகளை சுமை என்று நினைத்தால் பறவைகள்

வானில் பறக்க முடியாது..

வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால்

பிகரை பிக்கப் பண்ண முடியாது..





சுமார் மூஞ்சி பிகர்களை எவனும் பார்க்க மாட்டான்..
 
அழகான பொண்ணுங்க எல்லாம் அவனவன் 

ஆளோடு போவதை பார்க்கும் வரை..





கல்யாணத்திற்கு முன்பு ஒரு முறை சிரித்து பார்..

எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் வாழ்கை

சிரிப்பா சிரிக்க போகுது..


ரியாக்ஷன் கொடுக்காத நூறு பிகர்களின் பின்னால் 

அலைவதை விட..செருப்பை தூக்கி காட்டும் ஜிகிடி

யின் பின்னால் அலைவதே சாலச்சிறந்தது..





உனக்கு யாரும் எதிரிகள் இல்லையெனில் எதாவது 

பிகர் பின்னாடி போ..ஊரையே பகைச்சுக்கலாம்..

உருப்படாமல் போகலாம்..

No comments: