Friday, April 1, 2011

இளைய தலைவலியின் அடுத்த பட ஆரம்ப பாடல்..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

இந்த கருமத்தை நான் வேட்டைக்காரன் படம் 

ரிலீஸ் ஆகி சுறா ஷூட்டிங் ஆரம்பிச்ச போது 

எழுத ஆரம்பிச்சேன்..

ஆரம்பத்தில கொஞ்சம் கடுப்புல எழுதினாலும் 

அடுத்தடுத்து அவன் பண்ணப்போற படங்களை பத்தி 

நம்பிக்கை தரும் விதமா பேச்சு வருவதாலும்..

சரி சனியன் இப்பவாவது திருந்துச்சேனு கடைசியில 

பாவம் பார்த்து முடிச்சிட்டேன்..

தக்காளி..மறுபடியும் இவன் பழைய மாதிரி

ஆரம்பிச்சான்னா.. 

மக்களே..என்னை குத்தம் சொல்லாதீங்க.. 

நான் இவனை இன்னும் கேவலமா

பேச ஆரம்பிச்சுடுவேன்..


இதோ அந்த  ச( த ) ரித்திரம் வாய்ந்த பாடல்.. 





நான் கொருக்கு பேட்டை குமாருடா..

என் எதிர வந்தா நீ டமாருடா..

என் மூஞ்சி ரொம்ப சுமாருடா..

நான் வாய் தொறந்தா உதாருடா..







எங்கப்பனுக்கு நான் ஒரே புள்ளை..

கொடுப்பேன்டா நிறைய தொல்லை..

என் படம் எதுவும் நல்லா இல்லை..

ஆனா நீ சிரிச்சா உடைப்பேன்டா

உன் பல்லை..







மக்களுக்கு நான் இளைய தளபதி..

வில்லன்னுங்களுக்கு நான் என்னைக்குமே 

வாந்தி பேதி.

பட்டாசு வெடிச்சா அது தீபாவளி..

உண்மையில நான் ஒரு ஆகாவளி..




என் வசனத்தில பஞ்ச் இருக்கும்.. 

ஸ்க்ரீனை நோக்கி செருப்பு பறக்கும்..

இதுக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன்..

ஹோட்டல் ரூம்ல ஹீரோயினை

கொஞ்ச மாட்டேன்..




எனக்கு பலம் அது என் நடனம்..

அடுத்த படத்திலவாது ஆக்ஷனை விடணும்..

என் படத்தில இருக்காது கதை..

ஆனா நல்லா காட்டுவோம்டா

தமன்னா , அனுஷ்கா சதை..




சும்மா கொடுத்தானுங்க வாய்ப்பை..

சளைக்காம சொருகுறானுங்க ஆப்பை..

பெரிய இயக்குனர்களிடம் போடப்போறேன் நான் டாப்பை..

அதுவும் ஓடலைனா நான் ஒரு திராபை..




நடிக்கிறேன் நான் மூணுல ஒண்ணா.. 

இதையாவது ஒடவச்சிடுங்க ண்ணா.. 

பஞ்ச் சொல்லி படம் பார்க்கிறவங்களுக்கு

பாசக்கயிறை வீச மாட்டேன்.. 

ஆணழகன் அஜித் போல இனி அதிகம்

நான் பேச மாட்டேன்..






கண்ணை சிமிட்டி இனி காமெடி பண்ணி 

நடிக்க மாட்டேன்.. 

பல்லை கடிச்சிகிட்டே வசனம் பேசி உங்க 

கொரவளைய கடிக்க மாட்டேன்..

தேவை இல்லாம ஓவர் ஆக்டிங் பண்ணி 

துடிக்க மாட்டேன்..

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பன்னி வாயில

வச்ச பாம் மாதிரி  வெடிக்க மாட்டேன்..






நானும் நல்லாத்தான் நடிச்சேன் ஒரு காலத்தில..

ரமணா  தான் என்னை தள்ளி விட்டான் இந்த கூவத்தில.. 

அதுல பண்ணேன் ஒரு கேரக்டர் மெக்கானிக்கா..

அப்ப புடிச்சது ஆக்ஷன் சனி என்னை செம டெக்னிக்கா..





வரிசையா படம் எடுத்தான் பேரரசுனு

ஒரு டாபரு.. 

அன்னைக்கே கிழிய ஆரம்பிச்சுது என் 

கலையுலக டவுசரு.. 

அந்த கெரகம் புடிச்சவன்கிட்ட இருந்து 

தப்பிச்சி வந்த என்னை ங்க.

தாளிச்சானுங்க புதுசா படம் எடுத்த வெண்ணைங்க..





இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவே கிடையாதா.. 

என் படம் ஹிட் அடிக்க முடியாதா.. 

என் வானம் மட்டும் எப்பவுமே விடியாதா.. 

என்னை சுற்றி இருக்கும் தோல்வி 

வேலி உடையாதா..








இப்ப தான் நான் திருந்தினேன்.. 

செய்த தவறுகளுக்காக உண்மையிலேயே வருந்தினேன்..

இங்கிலீஷ் , தெலுங்கு படங்களை

பார்க்க மாட்டேன்.. 

இனிமே நான் கேவலமா தோற்க மாட்டேன்..









No comments: