Monday, April 18, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 19

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
உன் போராட்டத்தை புரிந்து கொண்டால் செருப்பை 

தூக்கும் சிட்டும் சிரிப்பை சிந்தும்..

போராட்டத்தை விட்டால் பல் இளிக்கும் பாப்பா கூட

பல்பு தந்து விடும்…




ஆன்ட்டியும் உன் ஆளும் ஒரே நேரத்தில் 

அழைத்தால் ஆன்டியிடமே போ.. 

ஏனென்றால் தேவையை விட 

சேவையே சிறந்தது..





ஆன்டிகளையோ , அக்காக்களையோ கரெக்ட்

பண்ண முடியாவிட்டால் மட்டுமே நீ 

அயிட்டத்திடம் போ..





அன்னையின் அன்பையும் , ஆண்டவனின் ஆசியையும் , 

ஆன்ட்டியின் அரவணைப்பையும் , அக்காக்களின் ஆசைகளையும் ,

RC தரும் ஆனந்தத்தையும் தவிர இந்த உலகில்

அனைத்துமே மாறிக்கொண்டு தான் இருக்கும்..





பிகர் உஷார் பண்ணுவது என்பது football விளையாடுவது

போல்.நாம தான் பால்.பிகர்கள் தான் வலை.

நம்மளை எத்தனை பேரு உதச்சாலும் கவலைப்பட கூடாது.

அப்ப தான் நம்மால வலையை அடைய முடியும்.







பெண்களை நம்மை பற்றி நினைக்க வைப்பதில் 

தான் நம்முடைய வெற்றி இருக்கிறது. 

அது நல்ல விதமாகவோ , இல்லை நாதாரித்தனமாகவோ

அதைப்பற்றி கவலை படாதே. 

ஊடலில் தொடங்கும் கூடல்.





காதலி தரும் சுகமான அனுபவங்கள் சந்தோஷத்தை 

போல..அப்போ அப்போ வரும்..

ஆனால் ஆன்ட்டி தரும் ஆனந்தமான பரவச 

தருணங்கள் சுவாசம் போல..எப்போதும் வரும்..








நம் அனைவருக்கும் அழகான காதலி கிடைப்பதில்லை.

ஆனால் நிச்சயம் அடங்காப்பிடாரி மனைவி தான் 

அமைவாள்.மனைவி அமைவதெல்லாம் 

சாத்தான் கொடுக்கும் சாபம்.





ஒரு பொண்ணு உன்னை பொறுக்கி என்று திட்டினாலும் , 

சாலையில் சிக்னல் கொடுக்கும்போது செருப்பை எடுத்து 

காட்டினாலும் அவள் பெற்றோருடன் இருக்கும் போது 

போயி பேசு. பயம் தான் விஷம்.





ல்யாணம் வரை இருப்பது உண்மை காதல் அல்ல..

கல்யாணத்துக்கு பிறகும் இருப்பதே உண்மையான காதல்..

( ஆனால் ஏனோ இந்த உலகம் அதை 

கள்ளக்காதல் என்று கூறுகிறது..)






காதல் தோல்வியில் பீர் அடிக்காமல் இருக்க 

உன் காதலிக்கு போர் அடிக்காமல் பார்த்துக்கொள்..

No comments: