Tuesday, April 5, 2011

அர்த்தம் தெரியுமா...Part 6

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

காதல் - மரத்தில் இருக்கும் மாங்கனியை பறித்து 

ஜூஸ் போட்டு குடிப்பது போன்றது.. 



காமம் - மண்டை காயுற வெயிலில் மஜாவாக மாஸா 

வாங்கி குடிப்பது போன்றது..




பிகர் உஷார் பண்ணுவது - எலிப்பொறியில வடை 

வச்சி எலியை பிடிப்பது போல தான்..

எலி மாடிகிட்டதா நாம நினைப்போம்..

இவன் கொஞ்ச நேரம் சந்தோஷப்படட்டும்னு அதுவும் 

நடிக்கும்.. அப்புறமா எல்லாரும் நம்மை பார்த்து 

சிரிக்கிறா மாதிரி பண்ணிட்டு அது ஓடிடும்..







புத்திசாலித்தனம் - உனக்கு மடியாத பிகரை 

இது சரிப்பட்டு வராது என்று நீ உணர்வது..




ஆன்ட்டிகள் இல்லாத வாழ்க்கை - எலாஸ்டிக் இல்லாத

ஜட்டியை போன்றது.. ஒரு பயனும் இல்லை.. 








காதல் -  தண்ணீர் போன்றது..வெறும் தண்ணியால

எந்த பயனும் இல்ல..



காமம் -  சரக்கு போன்றது..சரக்கை மட்டும் ராவா குடிச்சா

உடம்புக்கு நல்லதில்லை..



சரக்கோடு சேர்ந்த தண்ணீர் இனிமையானது..

அழகான பெண்ணை காதலிப்போம்..

அன்பான ஆன்ட்டியை ஆதரிப்போம்..






ஆன்ட்டியின் அரவணைப்பு - அன்பால் நிறைந்தது..

தூரத்தால் குறைந்தது..கவலைகளை மறந்தது.. 

நேரத்தை கடந்தது..

No comments: