Thursday, April 28, 2011

மாத்தி யோசி..Part 25

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

ஆம்பளையா பொறந்ததுக்கு பதிலா ஆனந்த விகடனா 

பொறந்து இருக்கலாம்..தடவுறா,கொஞ்சுறா,நெஞ்சு

மேல சாச்சுக்குறா..ஹ்ம்ம்…பெருமூச்சு விட்டே 

வாழ்க்கை முடிஞ்சுரும் போல இருக்கே..




என்னதான் ஆஞ்சநேயர் பக்தனா இருந்தாலும் 

பரிட்சையில ஒரு pen னை கை பிடிச்சி தான் ஆகணும்..



என் நண்பர்கள் எப்பவுமே சிறந்தவர்கள் தான்.. 

அவர்களின் குணத்திற்கு சிறந்த உதாரணம் 

என்னை நண்பனாக தேர்தெடுத்தது தான்..




எல்லாருக்கும் ஏதோ ஒருவிதத்தில நாம இருக்க கூடாது..

யாருக்காவது எல்லாமும் மா இருக்கணும்..

( ச்ச..இத நான் இங்கிலீஷ் லையே சொல்லி இருக்கலாம்..)


தனியா இருக்கறதுக்கு நான் என்னைக்குமே கவலை 

பட்டதில்லை.. நான் இழக்க எவளும் இல்லையே.. 

காதலி இல்லை..கவலையும் இல்லை..# காண்டு


வாத்தி – உண்மையான தமிழன் யாரு..
நானு – இங்கிலீஷ் பேப்பர்ல பெயில் 

ஆகுறவன் தான் சார்.



4 comments:

Unknown said...

கணேஷ்'ங்கறது உங்க பேரு..கில்மா'ங்கறது நீங்க பதிவுலகில் வாங்கிய பட்டமா ?

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

அது காலேஜ் படிக்கும்போதே வாங்கிய "நல்ல" பேருங்க..நான் " ஜொள்ளு " றது அத்தனையும் உண்மை..

Unknown said...

ஜொள்ளுங்க நல்லா ஜொள்ளுங்க !

VELU.G said...

நீங்க உண்மையான தமிழன் தான்