Tuesday, April 26, 2011

ஏன் இப்படி...Part 14

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

பொண்ணை பெத்த எவன பார்த்தாலும் 

“ தம்பி..நீங்க என்ன வேலை பார்க்குறீங்க..எவ்வளவு 

சம்பளம்னு “ கேட்குறானுங்களே.. 

மங்கூஸ்  மண்டையனுங்க..

மாப்பிள்ளையாக்கிடுவானுன்களோ ..





தப்பு செஞ்சுட்டு மன்னிப்பு கேட்டா பரவாயில்லை.. 

ஆனால் நம்பிக்கையை உடச்சிட்டு மன்னிப்பு கேட்குறது 

விஜய் படத்துக்கு கூட்டிகிட்டு போயி படம் நல்லா இருக்கானு

கேட்குறது போல கேவலமானது..





அந்த காலத்தில எல்லாம் காத்திருந்து காதலிப்பாங்க.. 

இப்போ வெல்லாம் கழட்டி விட்டுட்டு கை 

குலுக்குறாளுங்களே  ஏன் சார்..




அமைதி தான் சிறந்த பதில் எனில் interview ல ஏன் 

வேலை கொடுக்க மாட்றானுங்க..





ஒரு பொண்ணோட T shirt ல எழுதி இருந்தது.. 

F_CK or S_CK..all needs U.. 

வாலிபனான என்னை தாலிபானா மாத்தாம

விட மாட்டாளுங்க..இருங்கடி வர்றேன்..





மனைவி -   எங்க நம்ம வீட்டு வேலைக்காரனுக்கு 

உங்களோட T shirt டை ஏன் கொடுத்தீங்க.. 

நீங்கன்னு நெனச்சு..

கணவன் – ஐயையோ..நான் னு நெனச்சு..

மனைவி – பூரிக்கட்டையால அவன் மண்டையை 

பொளந்துட்டேங்க..






வேட்டியை வேஷ்டினு சொல்றவங்க 

ஆட்டுக்குட்டியை ஆஷ்டுக்குஷ்டினு சொல்லுவானுன்களோ.. 

# வாயில வசம்பு வச்சி தேக்க..