Tuesday, March 15, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 11

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
சரக்கு அடித்ததை யார் வேண்டுமானாலும் கண்களை

பார்த்து சொல்லிவிடலாம்…

ஆனால் அடிவயிற்றில் உண்டான அவஸ்தையை

அவனவன் மட்டுமே அனுபவிக்க முடியும்….



ஒரு  நிமிடம் யோசி…நீ சரக்கடிக்க போகும் முன்…

ஒரு நிமிடம் கூட யோசிக்காதே எவனாவது 

வாங்கி தர்றேன்னு சொன்னா…







வாந்தி எடுக்காமல் குடிக்க மட்டும் கற்றுக்கொள்…

ஏனென்றால் எல்லா நேரமும் 

எலுமிச்சை பழம் கிடைக்காது…





யோகா பண்ணினால் கிடைக்கும் மன சாந்தி… 

யோக்கியன் குடிச்சா எடுக்கணும் வாந்தி…







மலையை அரிக்கும் சக்தி ஆற்றுக்கு உண்டு…

அதற்கு காரணம் அதன் வலிமை அல்ல… விடாமுயற்சி… 

அம்சமான ஆன்டியையோ , அழகான அக்காவையோ ,

சுமாரான பிகரையோ மடக்க அழகு தேவை இல்லை… 

வசீகரமா பேசணும்… மொத்த அன்பையும் உங்க கண்களில்

கொண்டு வரணும்… முக்கியமா அவங்களை அப்போப்போ 

டீஸ் பண்ணனும்… நீ சொல்றது பொய்னு தெரிஞ்சும் 

அவ அதை ரசிக்கணும்…


சுருக்கமா சொன்னா…வாணலியோ , வணஸ்பதியோ 

இல்லைனா கூட வாயிலேயே வடை சுட தெரியனும்… 

ஜெய் ஜில்பான்சி…