Sunday, March 6, 2011

ஜோக்கூ.. Part ...22...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
உன் வாழ்க்கை இருட்டாகவே இருந்தால்…
இறைவனிடம் முறை இடு..
அப்போதும் இருட்டாகவே இருந்தால்…
கரண்ட் பில்லை கட்டு மூதேவி…



நீ எனக்கு பூவை போன்றவள் என்றேன்…
ஒரு நாள் தான் உன்னை "வச்சிக்க" 

முடியும் என்ற அர்த்தத்தில்…






நீ நிலவை போன்றவள் என்றேன்…
ராத்திரியில் வந்து விட்டு காலையில்

காணாமல் போகவேண்டும் என்பதற்காக…



நான் உன்னை பார்க்க தான் வருகிறேன்…
ஏனோ தெரியவில்லை.. நான் போகும் 

வரை நீ ஜன்னல் கதவை 

திறப்பதே இல்லை…
பக்கத்து வீட்டு பாமா… 

கடைக்கண் பார்வை தாம்மா…



எங்கே பார்த்தாலும் காதலர்கள்…
எனக்கு தான் யாருமில்லை…
கவலையுடன் கோவிலுக்கு போனால்…
ஆறுதலாய் ஒரு நண்பன்..
வா மச்சி…இதுக்கெல்லாம் பீல் பண்ணாத…

வந்து என் கூட உட்கார்…

ஜாலியா சைட் அடிக்கலாம்…
மரத்தடியில் பிள்ளையார்…


No comments: