Wednesday, March 30, 2011

ஜோக்கூ..Part 29

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
நதியிடம் இருந்து நீரை பெறுகிறோம்…

அதை பற்றி நதி என்றும் கவலைப்படாது.. 

என்னிடமும் ஏராளமான காதல் நிரம்பி வழிகிறது… 

யார் வேண்டுமானாலும் வந்து எடுத்துக்குங்கடி…

ஐயோ எவளாவது வாங்கடி…






கொதிக்கும் மணலில் நிழலை தேடுவதுபோல.

கூட்டத்தில் இருந்தாலும் உன்னை மட்டுமே தேடுகிறேன்.

நீ முழிக்கும் போதே நினச்சேன்.என் பர்சை காணோம்..









காதலிக்கும் போது என்னை மாமா என்று 

அன்போடு அழைத்தவள்..

இன்று அவள் குழந்தைக்கு சோறு ஊட்டுகிறாள்..

என்னை காட்டி..மாமா பாரு மாமா பாரு என்று..

அப்போ நான் என்ன சும்மாவா…







பீட்டர் இங்கிலீஷ் பேசுற பொண்ணை நம்பாதே.. 

பிகரை பிலிமுக்கு கூட்டி போயும் , பன்னாடைக்கு 

போன் பில் கட்டியும் போண்டியாகிடுவ..









என்னை நீ உண்மையாக வெறுத்தாலும் பரவா இல்லை..

ஆனால் பொய்யாக நேசிக்காதே..

நான் வேற பிகரை தேடிக்கிறேன்..

அமுதா இல்லைனா அனிதா..







காதலிக்கும் வரை மட்டுமே உன்னை 

தேவதை என்பேன்..

கல்யாணம் ஆகிவிட்டால் வேறு வழி காலில்

விழுவேன்,கதறி அழுவேன்,காளி என்பேன்..




No comments: