Tuesday, March 8, 2011

ஜோக்கூ.. Part ...24

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
உலகத்திலேயே உன்னை விடவும் 

அழகிய ஒன்றை உனக்கு தர

ஆசைப்படுகிறேன்… ஒவ்வொரு

முறையும் தோற்கிறேன்… 

ஒரு குழந்தையை கொடுக்கலாம்னா

குஜாலா இருக்க விட மாட்றியே…






பெண்களும் கடவுளும் ஒன்று தான்…

உயிர்களை படைக்கவும் செய்கிறார்கள்…

பல ஆண்களின் உயிர்களை எடுக்கவும்

செய்கிறார்கள்…

எவன்டி உன்னை பெத்தான்…பெத்தான்…

அவன் கையில கெடச்சான்

செத்தான்…செத்தான்…




  
என் உயிர் போகும் நேரத்திலும் 

எமனிடம் கேட்பேன்…என்னவளுக்கும்

என்னோடு சேர்த்து ஒரு டிக்கெட் 

போடு என்று… 

எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும்

கிடைக்க கூடாது…




ரத்தம் இல்லாமலும் வலிக்கும் 

என்பதை போன வாரம்

தான் உணர்ந்தேன்…

பூரான் கடிச்சிடுச்சிங்க… 

கண்டு கண்டா வீங்கிடுச்சி…






அவளை காதலிக்கும் போது வேறு

எவளையுமே பிடிக்கவில்லை…

அவளை பிரிந்த பின்பு யாரையுமே 

பிடிக்காமல் இல்லை…

வத்தலோ..தொத்தலோ…

ஈயமோ பித்தாளையோ..

பூசுனதோ பூசாததோ…

எவளாவது வாங்கடி… 

 

No comments: