Wednesday, March 30, 2011

மாத்தி யோசி..Part 23

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


மத்தவங்க என்னை தப்பா நினைக்கிறதை பத்தி நான் 

என்னைக்குமே கவலை படமாட்டேன்..

ஏன்னா நான் இந்த பூமியில பிறந்தது எல்லாரையும்

impress பண்ண இல்லை.#தெனாவட்டு 

 
கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது கவலை.

இதயம் வலிக்கும்போது கண்ணீர் வந்தால் அது காதல் 

இல்லை.நெஞ்சு வலி.

உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடு.









உன்னை குறை கூறும் பலருக்கு நீ நல்லவன்

என்று நிரூபிப்பதை விட..

உன்னை நம்பும் சிலருக்கு நல்லவனாக

இரு..போதும்# நான் இப்படிதான்.









கண்களை உறுத்தும் 3 முக்கிய தொல்லைகள்..
 
1.       அலுவகத்திற்கு வரும் வழியில் காற்றில்

கலந்து வரும் தூசி..
 
2.       ஆடிட்டிங் வர்றவன் கொண்டு வரும் செக் சீட்..
 
3.       என் கம்பெனி யில வேலை செய்யுற லேடீஸ்.. 

 
தாங்க முடியலைடா சாமி..



நான் ரொம்ப நல்லவன் இல்லைன்னு என்னை 

முழுசா புரிஞ்சிகிட்ட ஒரு பொண்ணு தான் என் 

வாழ்க்கை முழுக்க என் கூட வரணும்னு நினைக்கிறேன்..

யாராவது இருக்கீங்களா பொண்ணுங்களா..?





சந்தோஷத்தில பசங்களோட சரக்கும் கூட 

இருக்கணும்..இல்லைனா அது ப்ளூ பிலிமை 

ரேடியோ வில கேட்குற மாதிரி தான் இருக்கும்..


No comments: