Friday, March 4, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 7

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
1. நீ நேசிக்கும் உண்மையான சரக்கு

எது தெரியுமா…
 
நீ வாந்தி எடுத்ததும் எந்த  

சரக்கை குடித்திருந்தால் நன்றாக

இருக்கும் என்று எண்ணுகிறாயோ 

அது தான்..


2. தான் எடுக்கும் வரை சரக்கடித்து 

விட்டு வாந்தி எடுக்கும் அனைவரும்

அரை வேக்காடு தான்…





3.மட்டை ஆனவனை சோடா தெளித்து

எழுப்பி விடு… அவனும் தெளிவாகட்டும்…
 
தெளிவாய் இருப்பவனுக்கு மேலும் 

ஊத்திக்கொடு ... 

அவனும் மட்டை ஆகட்டும்..







4. அதிகமான குடி சில சமயங்களில் 

அல்சரில் கொண்டு விடும்…
 
பயப்படாதே…ஆஸ்பத்திரியில் 

அழகான நர்ஸ் இருக்க கூடும்…





5. குடிகாரனாய் இருப்பது கோல்

கீப்பரை போல…
 
நீ எத்தனையோ முறை வாந்தி 

எடுக்காமல் இருந்திருக்கலாம்…

ஆனால் நீ ஒரு முறை எடுத்த 

வாந்தியை பற்றி தான் 

அதிகம் பேசுவார்கள்…


No comments: