Saturday, March 26, 2011

அர்த்தம் தெரியுமா...part 5

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
கல்யாணம் - என்றோ ஒரு நாள் கிடைக்கும் 

பாயசத்துக்கு ஆசைப்பட்டு எப்போதும் 

பாய்சனோடு வாழ்வது..







காதல்  - காயின் பூத்தை போல..

யாராவது போடுவாங்க..

நாம சும்மா பேசிகிட்டு இருப்போம்..

( இதுல எந்த டபுள் மீனிங்கும் இல்ல..)










கவிதை – காதலித்து கொண்டு இருப்பவன் 

அந்த கழிசடையின் மேல் கனவுகள் கொண்டு

கப்பி தனமாக உளறுவது..







கருத்து – கல்யாணம் பண்ணி கொண்டவன் 

கட்டியவள் மேல் கண்ட மேனிக்கு கடுப்பாகி

காண்டில் கூறுவது..






ஆன்டிகளை  உஷார் பண்ணுவது - எப்பவோ வர 

ஆடிட்டிங் காக தினம் தினம் வேலை செய்யுறது..

No comments: