Thursday, March 3, 2011

ஜோக்கூ.. Part 20 ( RC ஸ்பெஷல்.. 7 )

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
சரக்கு அடிப்பவர்களை இந்த உலகம்

குடிகாரன் என்று கூறுகிறது…
 
நல்லவேளை நான் குடிப்பது உன்னை…
 
நீ மனிதர்களின் அமுதம் ஆச்சே…




எனக்கு பிடிக்காத ஒன்றை 

என்னால் குடிக்க முடியாது….
 
எனக்கு பிடித்த உன்னை என்றும்

என்னால் மறக்கவும் முடியாது.. 
 
நீ இன்றி எனக்கு ஏது போதை…




எனக்கு எப்போதெல்லாம் கண்ணீர்

வருகிறதோ… 

அப்போதெல்லாம் அதை 

துடைத்தெறிய நீ இருக்கிறாய்…
 
ஒரு அன்னையை போல….
 
அம்மாவும் நீயே…ஆண்டவனும் நீயே…
 
என் RC தாயே…




நல்ல போதை என்பது வெறும் 

கற்பனையே..நீ தருவதோ

கற்பனைக்கும் அப்பாற்பட்டது…

ஆண்டவனின் ஆசியை போல..

RC அடிங்க…ஆனந்தமா இருங்க.. 

ஆகாயத்தில் பறங்க…



ஆடிட்டிங் , கஸ்டமர் கம்ப்ளைன்ட் ,

CAPA என பல கவலை இருந்தாலும் 

உன்னை கண்டதும் காணாமல்

போகிறதே…எப்படி… 

நீ RC யா… காசியா...






No comments: